Browsing Category
விளையாட்டு
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆணைய உறுப்பினராக பி.வி.சிந்து நியமனம்.
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு 2021-2025 ஆண்டிற்கான தடகள ஆணைய உறுப்பினர்களை இன்று அறிவித்துள்ளது.
6 பேர் கொண்ட இந்த குழுவில் இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இடம்பெற்றுள்ளார்.
அவருடன் சேர்ந்து ஐரிஸ் வாங் (அமெரிக்கா),…
Read More...
6 பேர் கொண்ட இந்த குழுவில் இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இடம்பெற்றுள்ளார்.
அவருடன் சேர்ந்து ஐரிஸ் வாங் (அமெரிக்கா),… Read More...
இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர். ரசிகர்கள் இன்று நடைபெற உள்ளது
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி கடந்த 17ந்தேதி துவங்குவதாக இருந்தது. இந்த தொடரில்…
Read More...
Read More...
19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அறிவிப்பு.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
இதில் 4 முறை சாம்பியனான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட்…
Read More...
Read More...
மாநில அளவிலான போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் பாராட்டு…
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டில் பதக்கம் பெற்றவர்களுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கும் விழா அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது.
திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜூ…
Read More...
திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜூ… Read More...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட தயார், விராட் கோலி.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More...
Read More...
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்.ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் விலகல்,
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு…
Read More...
இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு… Read More...
உலக சிலம்பம் சம்மேளனம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி திருச்சி தேசியக் கல்லூரியில்…
திருச்சி தேசியக் கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி.
சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ,பாண்டிச்சேரி, அசாம்…
Read More...
சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ,பாண்டிச்சேரி, அசாம்… Read More...
ஜமால் முகமது கல்லூரி அணி தொடர்ந்து 6வது ஆண்டாக பாரதிதாசன் பல்கலைக்கழக கபாடி சாம்பியன் பட்டத்தை…
கல்லூரிகளுக்கு இடையிலான கபாடி
போட்டியில் திருச்சி ஜமால் கல்லூரி வெற்றி.
திருச்சியில் நடைபெற்ற, கல்லூரிகளுக்கு இடையிலான கபாடிபோட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற…
Read More...
திருச்சியில் நடைபெற்ற, கல்லூரிகளுக்கு இடையிலான கபாடிபோட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற… Read More...
திருச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன் மற்றும் உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு சார்பில்…
திருச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன், உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு சார்பில் 2வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி.
திருச்சியில்
தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன், உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு ஆகியவை சார்பில்…
Read More...
திருச்சியில்
தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன், உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு ஆகியவை சார்பில்… Read More...
நாம் ஏன்ன நினைக்கிறோம் என்பது முக்கியம்.ரோகித் சர்மா
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி மாற்றப்பட்டு கேப்டனாக ரோகித் சர்மா…
Read More...
Read More...