Browsing Category
விபத்து
திருச்சி எரிசாராய ஆலையில் கழிவு கந்தகம் தீ பற்றி விபத்து . தீயணைப்புத் துறையினர் விரைந்து…
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீா்புரம் அருகே எரி சாராயம் உற்பத்தி செய்யும் ஆலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த ஆலை வளாகத்தில் எரிசாராய உற்பத்தியின்போது கழிவுகளாக வெளியேறிய மஞ்சள் நிற திடவவடிவிலான… Read More...
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறந்த வாலிபரன் உடலுடன் உறவினர்கள் போராட்டம் . போக்குவரத்து…
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னலால் விபத்து ; சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு - உயிரிழந்த இளைஞரின் உடலுடன் உறவினர்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.
திருச்சி திருவரம்பூர் அருகே உள்ள… Read More...
திருச்சி:சாலை விபத்தில் முன்னாள் ரேஷன் கடை ஊழியர் பலி. மனைவி கவலைக்கிடம் .
திருச்சி சாலை விபத்தில் ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர் பரிதாபச்சாவு.
மனைவி கவலைக்கிடம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கிழவாளாடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்தாஸ் (வயது 62). ஒய்வு பெற்ற ரேசன் கடை ஊழியர். இவரது மனைவி… Read More...
திருச்சி சுப்ரமணியபுரம் அருகே சாலையில் திரிந்த மாடு வாலிபர் பரிதாப பலி. மாநகராட்சி சார்பில்…
திருச்சி, விமான நிலையம் காமராஜ் நகா் திலகா் தெரு பகுதியை சோந்தவா் இளந்தீபன் (வயது 38).பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இவா், அதே பகுதியை சோந்த நண்பா் சதீஷ் (35) என்பவருடன் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து,… Read More...
திருச்சியில் துக்க நிகழ்ச்சி சென்ற எலக்ட்ரீசியன் அரசு பஸ் மோதி பலியான பரிதாப சம்பவம் .
திருச்சியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற எலெக்ட்ரிசியன் மீது அரசு பஸ் மோதி பரிதாப பலி .
திருச்சி குடமுருட்டி மேல சிந்தாமணி நாடார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ராமு (வயது 27 ). எலக்ட்ரீசியன். இவர் திருச்சி… Read More...
வீடு இடிந்து திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே ரெயில் நகரை சேர்ந்த ஆட்டோ ஓடுநர் மாரிமுத்து, தனது தாய் சாந்தி, மனைவி விஜயலெட்சுமி மற்றும் தனது இரு மகள்கள் பிரதீபா, ஹரினி ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரி… Read More...
திருச்சியில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற அதிகாரி மீது பைக் மோதி பரிதாப பலி .
திருச்சி கருமண்டபம் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே கூட்டுறவு அதிகாரி. இவர் நேற்று மத்திய பஸ் நிலையம் அருகே வ. உ.சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் மீது ஒரு மோட்டார் சைக்கிள்… Read More...
திருச்சி: இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மனைவி பரிதாப பலி .
திருச்சி காட்டூர் பாலாஜி நகர் அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 66). இவரது மனைவி பூமாவதி (வயது 54). இவர்கள் இருவரும் திருச்சி- தஞ்சை மெயின் ரோட்டில் உக்கடை ரயில்வே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.… Read More...
திருச்சி: விளக்கு பற்ற வைத்த போது சேலையில் தீ பற்றி மூதாட்டி கருகி பரிதாப பலி.
திருவானைக்காவலில் மூதாட்டி தீயில் கருகி சாவு
சாமி கும்பிட விளக்கு பற்ற வைத்த போது விபரீதம்.
திருச்சி திருவானைக்காவல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 75) சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் சாமி அறையில் உள்ள… Read More...
திருச்சி அரியமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதி 2 திருநங்கைகள் பரிதாப பலி.
திருச்சி அரியமங்கலம் பால்பண்ணையில் டிப்பர் லாரி மோதி
2 திருநங்கைகள் பரிதாப பலி.
திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி உக்கடை அரியமங்கலத்தை சேர்ந்த திருநங்கைகள்…
Read More...
Read More...