Browsing Category
விபத்து
நீங்க வண்டி ஓட்டினால் ஜூன் 1ஆம் தேதி முதல் ரூ.25 ஆயிரம் அபராதம்.
வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குவதால் அதிக சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனங்களை… Read More...
திருச்சி அருகே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.
காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் பெரியார் நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் மென்பொருள்… Read More...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக…
திருச்சியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக நேற்று வழங்கப்பட்டது.
திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் வசித்தவர் சகாய மரியநாதன் (வயது 61). தலைமை தபால் நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி… Read More...
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து. டாக்டர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி.…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பழுமத்தூர் - புக்கத்துரை கூட்ரோடு பகுதியில் , திருச்சி சென்னை தேசிய பிரதான சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில்,… Read More...
திருச்சியில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாப பலி.
திருச்சி மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பலி.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டத்திற்கு உரம் வைப்பதற்காக மல்லியம்பத்து கொசவந்திடல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி… Read More...
திருச்சியில் கடலை மிட்டாய் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து. 2 முதியவர்கள் உட்பட 7 பேர்…
திருச்சியில் நேற்று அதிகாலை
கடலை மிட்டாய் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
2 முதியவர்கள் உட்பட 7 பேர் மீட்பு.
திருச்சி- சென்னை பைபாஸ் சங்கீதாஸ் ஹோட்டல் எதிர்ப்புறம் உள்ள
ஏ.ஆர்.கே.நகர் 6-வது கிராஸ் பகுதியைச்… Read More...
திருச்சி: திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.…
சென்னை அருகே உள்ள திருவள்ளூா், அம்பத்தூா் குமரன் தெருவை சோ்ந்தவா் கணேஷ் பாபு (வயது 58), அம்பத்தூா் விஜயலெட்சுமிபுரத்தை சோ்ந்தவா் ரவி (47), சென்னையைச் சோ்ந்த பாலமுருகன் (44), சென்னை கம்பன் நகா் முதல் தெருவை சோ்ந்தவா் மதன்குமாா்… Read More...
ஓடும் பஸ்ஸில் இருக்கையுடன் வெளியே பறந்த அரசு பஸ் கண்டக்டர். திருச்சியில் அதிர வைத்த சம்பவம்
ஓடும் பஸ்ஸில் இருக்கையுடன்
வெளியே பறந்த
அரசு பஸ் கண்டக்டர்.
திருச்சியில் அதிர வைத்த சம்பவம்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள்… Read More...
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் சிமெண்ட் கலவை லாரி டயரில் சிக்கி பெண் பரிதாப சாவு
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் சிமெண்ட் கலவை லாரி டயரில் சிக்கி பெண் பரிதாப சாவு
மற்றொரு பெண் உயிர் தப்பினார்.
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் பைபாஸ்… Read More...
திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் – வாலிபர் பலி.2 பேர் படுகாயம்.
திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - வாலிபர் பலி.2 பேர் படுகாயம்.
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தனுசுராஜ் (வயது 22). இவர் சம்பவத்தன்று தென்னூர் பாரதி நகரை சேர்ந்த… Read More...