Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

தமிழகத்திற்கு நாளை 63 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் வருகிறது. சுகாதாரத் துறை அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கான தேவை…
Read More...

கொரோனாவால் சிங்கம் பலி எதிரொலி. முதுமலை, டாப்சிலிப்பில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை.

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதில் நீலா என்ற பெண் சிங்கம் உயரிழந்தது. இதையடுத்து தொற்று உறுதியான மற்ற சிங்கங்கள் தனித்தனியாக அடைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு…
Read More...

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனாவால் மரணம் நிகழாது. எய்ம்ஸ் மருத்துவமனை.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நாடெங்கும்…
Read More...

ரு. 22 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சுகாதார துறையினரிடம்…

திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுகாதாரதுறையினரிடம் வழங்கினார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதை…
Read More...

கொரோனா நோயாளிகள் 125 க்கும் மேற்பட்டவர்களுக்கு ,இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி…

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் தாளாளரும் மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனின் தந்தையுமான ஏ.சீனிவாசன் அவர்கள் , இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவக்…
Read More...

தமிழகத்தில் கொரோனா தோற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை.

தமிழகத்தில் நேற்று 28,864 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 27,936 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை…
Read More...

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப் படும். சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக அரசு தெரிவித்துள்ளது. பற்றாக்குறையை தொடர்ந்து, ஜுன் 3 ம் தேதி முதல் 6ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…
Read More...

கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு. முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு.

கொரோனா கவச உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டது பாராட்டுகளை பெற்று வருகிறது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு…
Read More...

அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தலாம். பிரபல இ.என்.டி.டாக்டர் ஜானகிராமன் பேட்டி.

அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தி விடலாம் என்று டாக்டர் ஜானகிராம் கூறினார். திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக இயக்குனரும் பிரபல காது, மூக்கு,தொண்டை நிபுணருமான டாக்டர். டி.என்.…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்.

திருச்சி வரகனேரி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச அவசர ஊர்தி சேவை துவங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருச்சியில் பல்வேறு…
Read More...