Browsing Category
மருத்துவம்
திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்…
தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவரும் ,தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர் டாக்டர்…
Read More...
Read More...
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை விஞ்ஞானி பிலிப்தாமஸுக்கு உலக அங்கீகாரம்.
ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவ விஞ்ஞானிக்கு உலக அங்கீகாரம்.
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் பேராய்வு பிரிவின் இணை இயக்குனர், டாக்டர் பிலிப் தாமஸ் இவ்வாண்டு, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் ( Stanford )…
Read More...
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் பேராய்வு பிரிவின் இணை இயக்குனர், டாக்டர் பிலிப் தாமஸ் இவ்வாண்டு, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் ( Stanford )… Read More...
தமிழகத்தில் நாளை 8வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி ‘டோஸ்’ தடுப் பூசி போடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக…
Read More...
Read More...
இந்தியாவில் 15% கூடுதலாக பரவக்கூடிய உருமாறிய கொரானா வைரஸ்.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் உருமாறிய டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக…
Read More...
Read More...
6வது மெகா தடுப்பூசி முகாம். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.
தமிழகம் முழுவதும் கொரோனாவின் தீவிரத்தை குறைக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் இன்று 6-கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சென்னையில் 1200 க்கும் மேற்பட்ட…
Read More...
Read More...
மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிப்பு.மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது…
நாமக்கல் மாவட்ட கலெக்டராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரேயா பி.சிங் பொறுப்பேற்றார்.
மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார்.
இரு மாதங்களுக்கு முன் ஓணம் பண்டிகைக்காக சொந்த மாநிலமான கேரள…
Read More...
Read More...
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு. சுகாதார துறை அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப காலங்களாக குறைந்து வருகிறது.
இதேபோன்று, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழக சுகாதார துறை வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகத்தில் 1,259 பேருக்கு கொரோனா…
Read More...
Read More...
டெங்கு பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள எளிய வழிமுறைகளை கூறுகிறார் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்.
பரவிவரும் டெங்கு பாதிப்பிலிருந்து தப்ப திருச்சி
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்..காமராஜ் எளிய ஆலோசனை.
மழைக்கால நோய்களின் பட்டியலில் டெங்கு காய்ச்சலும் அடங்கும். அது ஒருவகையான வைரஸ் காய்ச்சல். இவற்றில் நான்கு வகைகள் உள்ளன. நல்ல தண்ணீரில்…
Read More...
Read More...
திருச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 95ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி. மாவட்ட…
திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற
மெகா தடுப்பூசி முகாமில் 95,145 பேருக்கு தடுப்பூசி.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மொத்தம் 95,145 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்… Read More...
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக…
ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் 11ம் ஆண்டு துவக்க விழா .
சமூக அக்கறையுடன் திருச்சி சுற்று வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் நிறுவப்பட்ட மருத்துவமனை 10 ஆண்டுகள் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்து 11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது..
பல…
Read More...
Read More...