Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கார்த்திக் சித்த வைத்திய சாலாயில் மாபெரும் இலவச மருத்துவ…

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கார்த்திக் வைத்தியசாலாவில் நலத்திட்ட உதவிகளை டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் வழங்கினார். மறைந்த தி.மு.க. தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள்…
Read More...

திருச்சியில் மாதவிடாய் ஆலோசனை மையம் தொடக்கம். கிராமாலயாவின் புதிய முயற்சி

திருச்சியில் கிராமாலயா சார்பில் மாதவிடாய் ஆலோசனை மையம் தொடக்கம். திருச்சி தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 80 அடி ரோட்டில் அமைந்துள்ள கிராமாலயா தலைமை அலுவலகத்தில் மென்ஸ்ட்ருவல் கபே என்ற மாதவிடாய் ஆலோசனை மையம் தொடக்கம். இந்த…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் எலும்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய சாதனை.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை எலும்பு புற்று நோய் சிகிச்சையில் புதிய சாதனை. திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர் (வயது 17) 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வலது மூட்டில்…
Read More...

5 முதல் 12வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், தற்போது கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 84 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாலும், இயற்கையான தொற்றின்…
Read More...

இந்தியாவில் மீண்டும் கொரோனா. 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில்,…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இரத்ததான முகாம். பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடங்கி…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார் . பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் வழிகாட்டுதல் படியும், இளைஞர் செஞ்சிலுவை சங்க (Youth Red Cross) மண்டல ஒருங்கிணைப்பாளர்…
Read More...

அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் பொதுமக்கள்…

லால்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை. திருச்சி மாவட்டம் லால்குடியை சுற்றியுள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட கிராமத்தை சார்ந்த பொதுமக்கள்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் மற்றும் மெடிக்கல் லேபாரட்டரீஸ் அசோசியேஷன்…

மருந்து கடைகளில் ஆய்வக பரிசோதனை மேற்கொள்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரிஸ்  அசோஷியேஷன் மற்றும்  மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க கலந்தாய்வு  கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர்…
Read More...

தமிழகத்தில் 44 லட்சம் பேர் முதல் தடுப்பூசி கூட போடவில்லை, திருச்சியில் சுகாதாரத்துறை செயலாளர்…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது;- தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் உடல்…
Read More...

திருச்சியில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம், டீன் வனிதா பேட்டி.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவர் இடமிருந்து உறுப்புகள் தானமாக அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவ குழுவினருக்கு டீன் வனிதா அவர்கள் பாராட்டு.
Read More...