Browsing Category
பத்திரிக்கையாளர் சந்திப்பு
திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களுடன் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் செயல்பட வேண்டும் .…
எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் :
திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே பல்வேறு கட்சிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளன.
திருச்சியில் ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன்…
Read More...
திருச்சியில் ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன்… Read More...
நான், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்தால் எடப்பாடி பழனிச்சாமியின் பதவிக்கு ஆபத்து என்பதால் எங்களை…
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்தார்.
திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த அவர் நேற்று (02.11.2025) மாலை…
Read More...
Read More...
தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் மண். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.…
தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆர். என்.ரவியை தான்
தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை
திருச்சி துரை வைகோ எம்.பி.பேட்டி
…
Read More...
Read More...
திமுக ஆட்சியில் ரூ.500 மதிப்பில்லான நெல் வீணடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பாஜக மாநில செய்தி…
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுக் கால திமுக ஆட்சியில் நெல் கொள்முதலில் முறையான கட்டமைப்புகள் இல்லாததால், ரூ.500 கோடி மதிப்பிலான 3.75 லட்சம் டன் நெல் வீணடிக்கப்பட்டுள்ளது என்றாா் பாஜக தமிழக தலைமை செய்தி தொடா்பாளா் நாராயணன் திருப்பதி.…
Read More...
Read More...
வரும் சட்டமன்றத் தேர்தலில் பழனிச்சாமியை வீழ்த்தாமல் அமமுக ஓயாது. திருச்சியில் டிடிவி தினகரன் .
வரும் சட்டமன்றத் தேர்தலில்
பழனிச்சாமியை வீழ்த்தாமல் அமமுக ஓயாது.
திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் டிடிவி தினகரன் திருவெறும்பூர் காட்டூரில் நிருபர்களுக்கு பேட்டி…
Read More...
Read More...
மின்தடை காரணமாக நெரிசல் ஏற்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறு” என் விளக்கம் அளித்த மின்வாரிய…
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த கரூர் மின்வாரியத் தலைமைப் பொறியாளருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், இது உள்நோக்கத்துடன்…
Read More...
Read More...
விஜயை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் திருச்சியில் அமைச்சர் கே என் நேரு.
கரூர் துயரசம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது:
விஜய்யை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்; எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம்
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை…
Read More...
Read More...
நாளை நடைபெற உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன 7 வது பட்டமளிப்பு விழாவில் 82 மாணவர்கள் பட்டம் பெற…
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி (IIITT), 2025 ஆம் ஆண்டு பல்வேறு பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்காக தனது ஏழாவது பட்டமளிப்பு விழாவை, நாளை 1ம் தேதி.அக்டோபர் 2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு…
Read More...
Read More...
டெட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து…
டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது:
தமிழக அரசு சார்பாக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம் .
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர்…
Read More...
Read More...
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 51 பேரும் விரைந்து குணமடைய விரும்புகிறேன். கரூரில் அதிகாலை 3.50…
கரூரில் தமிழக வெற்றி கழக சார்பில் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசல் 39 பேர் உயிர் இ
ழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
கரூரில் சனிக்கிழமை…
Read More...
ழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
கரூரில் சனிக்கிழமை… Read More...