Browsing Category
தமிழ்நாடு
திருச்சி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட தவெகவினர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் தமிழக முதல்வர்,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில்
மணப்பாறை தெற்கு…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பாக முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார் அமைச்சர் மகேஷ்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் பாக முகவர்கள் (Booth Agents) ஆலோசனைக்…
Read More...
Read More...
கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 2 போ் கைது.
கஞ்சா, மெத்தம்பெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை திருச்சி சாலை, ஹைவேஸ் காலனி மற்றும் சின்னதுரை கடை வீதி பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக…
Read More...
Read More...
1வது முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை.
தமிழகத்தில் 1வது முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2025-2026 கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More...
Read More...
சமீபத்திய கருத்துக்கணிப்பு :அதிமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.விஜய் அரசியலில்…
முன்னணி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த ஆய்வின்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 140 இடங்களை கைப்பற்றி…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை தானமாக வழங்கிய பழனியாண்டி…
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை தானமாக வழங்கினார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி .
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற…
Read More...
Read More...
திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரம்ஜான் தொழுகை.ஆயிரக்கணக்கானோர்…
திருச்சியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம். ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இஸ்லாமியரின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை, இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும்…
Read More...
Read More...
திருச்சி தென்னூரில் 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 64 வயது முதியவர் .
திருச்சி தென்னூரில் 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த காவலாளி கைது.
திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஒர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 வயது ச பெண் குழந்தைக்கு அந்த அடுக்குமாடி…
Read More...
Read More...
திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை.
திருச்சியில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதன் மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொழுகை முடிந்த பின் மாநில தலைவர் பீமநகர்…
Read More...
தொழுகை முடிந்த பின் மாநில தலைவர் பீமநகர்… Read More...
திருச்சியில் மகளுடன் வாக்குவாதம் செய்த பின் பெண் மாயம் .
திருச்சியில்
மகளுடன்வாக்குவாதம் செய்த பின் பெண் மாயம் .
திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபு இவரது மனைவி எழிலரசி (வயது 43).இவர் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் வங்கியில் துப்புரவு பணியாளராக…
Read More...
Read More...