Browsing Category
தமிழ்நாடு
மது விற்ற பெண்,லாட்ஜில் பிணமாக கிடந்த மாஸ்டர் உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்….
திருச்சியில் இன்று நடைபெற்ற க்ரைம் செய்திகள் :
1.
கே.கே. நகரில் கார் மெக்கானிக் மயங்கி விழுந்து சாவு.
திருச்சி கே. சாத்தனூர் கவி பாரதி நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 47) இவர் கார் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்,இவர் கடந்த…
Read More...
Read More...
மாற்றுத்திறனாளிகள் நல மையத்திற்கு சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால் காலி சிலிண்டர்களுடன் திருச்சி…
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு;
காலி சிலிண்டர்களுடன் மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டம்.
திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் பெரியார் தெருவில் லுப்ரா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மையம்…
Read More...
Read More...
உயிர் பலி ஏற்படுத்தும் அவல நிலையில் மேலப்புதூர் சுரங்கப்பாலம்.திருச்சி கலெக்டர் நடவடிக்கை மகேஸ்வரி…
திருச்சியில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மேலப்புதூர் சுரங்கப்பாலம்
திருச்சி கலெக்டர் நடவடிக்கை மகேஸ்வரி வையாபுரி வேண்டுகோள்.
திருச்சி மேலப்புதூர்- பாலக்கரை வேர்ஹவுஸ் இடையில் சுரங்க பாலம்…
Read More...
Read More...
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு புதிய ஆஃபருடன் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்…
திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடில் உள்ள சிட்டி பிளாசாவில் செயல்பட்டு வருகிறது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனம்.இதன் உரிமையாளர் நிஜாமுதீன்.
நாளை ரம்ஜான் திருநாளை முன்னிட்டு புதிய ஆஃபருடன் அனைவருக்கும் ரம்ஜான்…
Read More...
Read More...
நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தில் 3500 இளைஞர்கள் தன்னெழுச்சியாக வந்து இணைந்துள்ளதாக ஜெ பி…
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நல்ல வேட்பாளரை மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் வெகு நாட்களாக பிஜேபி யில் பயணித்து நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்றை தொடங்கி தொடர்ந்து 12 ஆண்டுகளாக மக்கள் பணி ஒன்றை மட்டுமே…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வெல்லமண்டி நடராஜனால்…
வெல்லமாண்டி என். நடராஜன் தமிழ்நாட்டின் 15வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆவார் . 2016 ஆம் ஆண்டில், அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) வேட்பாளராக திருச்சிராப்பள்ளி (கிழக்கு) தொகுதியில் இருந்து…
Read More...
Read More...
நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து.
நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து .
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது.
புனித ரமலான்…
Read More...
Read More...
தூத்துக்குடி + 2 மாணவி கொலை வழக்கு: எஸ் பி யின் விளக்கமும்,அண்ணாமலையின் சந்தேகமும்…..
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரின் டி.என்.ஏ மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதில், ஒருவரின் டி.என்.ஏ மாதிரி மற்றும் மாணவியின்…
Read More...
Read More...
வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி.திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களுக்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு வசதிகளைச் செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 85 வயதிற்கு…
Read More...
Read More...
ராகிங் குறித்து துவாக்குடி அரசு கலைக்கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும்…
துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் ராகிங்: மாணவி மீது சீனியர் மாணவர் தாக்குதல்: கண்டுகொள்ளாத நிர்வாகம்
துவாக்குடி அரசு கலைக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவியை அதே கல்லூரியின் இரண்டாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவர் கிருபாகரன், ராகிங்…
Read More...
Read More...