Browsing Category
தமிழ்நாடு
120% தயாா்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி வாரியாக தயாா்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே.சரவணன் வெளியிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள…
Read More...
Read More...
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்றவர் கைது.
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்றவர் கைது.
திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய…
Read More...
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரம் எம்ஜிஆர் சிலைக்கு உடனடியாக விடுதலை கொடுத்த பகுதி செயலாளர் வெங்கட்…
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலை இன்று மாலை வரை மூடி வைக்கப்பட்டுள்ளதாக திருச்சி எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
அதிமுக மாநகர மாவட்ட செயலாளர்…
Read More...
Read More...
திருச்சியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது.
திருச்சியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது.
திருச்சி காமராஜ் நகர் பகுதியில் உள்ள பொது கழிவறை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாருக்கு…
Read More...
Read More...
திருச்சி கிழக்குத் தொகுதியில் தற்போது வரை துணியால் மூடி இருக்கும் எம்ஜிஆர் சிலை.துணியைக் கூட அகற்ற…
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் தலைவா்களின் சிலைகள் மற்றும் உருவப் படங்களை மறைக்கும் பணியில் அரசு ஊழியா்கள் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு சிலைகளை துணியை கொண்டு மூடினர்.
பின்னா், ஒரு சில நாள்களிலேயே தோ்தல்…
Read More...
Read More...
மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, துறையூர் எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்லாமல்…
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திமுக நிர்வாகி ஒருவர் மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் சிறை சென்றிருக்கும் பரபரப்பான சம்பவம் திமுக கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியையும்,…
Read More...
Read More...
தவெக மண்டல அமைப்பாளர் பாஷா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழக திருச்சி மண்டல அமைப்பாளர் பாஷா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பாஷா…
Read More...
Read More...
கடிதத்தில் எழுதி இருப்பதை நிறைவேற்றிவிட்டு என்னையும் அடக்கம் செய்யுங்கள் என உள்ளங்கையில் எழுதி…
நெல்லை அருகே தந்தை கொலை செய்யப்பட்ட துக்கத்தை தாங்க முடியாத வேதனையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியைச்…
Read More...
Read More...
சின்னமா முன்னிலையில் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்த அதிமுக…
அதிமுகவிலிருந்து விலகி புரட்சித்தாய் சின்னமா முன்னிலையில் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து கொண்ட வீரபாண்டி சட்டமன்ற தொகுதியின் முக்கிய பிரமுகர் சோலைக்குமரன் என்கிற குட்டி .
வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில்…
Read More...
Read More...
திருச்சி அண்ணா சிலை அருகே மெட்பிளஸ் புதிய கிளை தொடக்கம்.திறப்பு விழா சலுகையாக 80% வரை சிறப்பு…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே மெட்ப்ளஸ் புதிய கிளை தொடக்க விழா.சிந்தாமணி கடை தெரு,பில்டிங் எண் :29 பிரண்ட்லைன் மருத்துவமனை நுழைவாயில் அருகில், ஜம் ஜம் பிரியாணி அருகில், மெட் பிளஸ் புதிய கிளையை
தமிழ்நாடு மற்றும்…
Read More...
Read More...