Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள்…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 20.06.2025 (வெள்ளிக்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு மின்சாரம் திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட 11 கி.வோ. கான்வென்ட் ரோடு உயரழுத்த…
Read More...

240 பேருக்கு பட்டாக்களை வழங்கினார் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்ஏ. இனிகோ இருதயராஜ் .

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் பேலஸ் மஹாலில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.2025) மாலை நடைபெற்றது. …
Read More...

கூவத்தூரில் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்து, முதலமைச்சராக ஊர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, கவனம்…

அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடுகிறார்கள். அடுத்த மே தினத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை…
Read More...

ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன் யார்? இவர் அதிரடியாக உத்தரவிட்ட…

தமிழ்நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரே நாளில் கைது செய்ய உத்தரவிட்டு, அதிரடி காட்டியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏடிஜிபி-யான…
Read More...

கிளாட் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சி மாற்றுத்திறனாளி மாணவிக்கு முதல்வர் பரிசளித்த பேனாவின் விலை…

'கிளாட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்து, வாழ்த்து தெரிவித்தார். திருச்சி பெரிய…
Read More...

திருச்சி பாலக்கரையில் வயிற்றுவலி தொல்லையால் பெண் திடீர் சாவு .

திருச்சி பாலக்கரையில் வயிற்று வலி தொல்லையால் பெண் திடீர் சாவு போலீசார் விசாரணை திருச்சி பாலக்கரை காஜா பேட்டை புது தெருவை சேர்ந்தவர் நாசர் இவரது மனைவி சம்சாத் பேகம் (வயது 53) இவர் கடந்த சில வருட காலமாக வயிற்று…
Read More...

மாம்பழச்சாலை அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது .

ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது திருச்சி மாம்பழச்சாலை அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து…
Read More...

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்குப் புறப்பட்ட விமானம் தொழில் நுட்ப பிரச்சனையால் ரத்து. பயணிகள்…

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு நேற்று திங்கள்கிழமை அதிகாலை இயக்கப்பட இருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, துபாய்,…
Read More...

திருச்சியில் கடந்த 2 1/2 ஆண்டுகளில் மட்டும் சாலை விதிமுறைகளை மீறியதாக ரூ.56 கோடியே 84 லட்சம் வசூல்…

திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது சாலை பயன்படுத்துவோரை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,839 போ் உயிரிழந்திருப்பதால், விபத்துகளைத் தடுக்கவும், இறப்புகளைக்…
Read More...

திருச்சி: சொத்தை எழுதி வாங்கிட்டு சாப்பாடு கூட தராத ஆத்திரத்தில் மகனை வெட்டி கொன்ற 78 வயது தாத்தா.…

திருச்சி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு 78 வயது ஆகிறது. இவருக்கு அண்ணாதுரை (வயது 55), சின்னசாமி (வயது 52) என்ற 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அண்ணாதுரை சின்ன சாமியும்…
Read More...