Browsing Category
தமிழ்நாடு
மேற்கு தொகுதியில் பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் சென்று நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி துணைத்…
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி தனக்கு வாக்களித்த மேற்கு தொகுதி மக்களுக்கு பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் சென்று நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு .
இன்றும், நாளையும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
நடந்து…
Read More...
Read More...
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று தூர் வாரும் பணியை…
திருச்சி தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று (15.05.20265) தூர் வாரும் பணியை மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைஅருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம்…
Read More...
Read More...
திருச்சி அமமுக பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் தனது 9 ஆண்டு கால அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொன்மலை பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சங்கர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மன வருத்தத்துடன் ராஜினாமா .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அன்பார்ந்த…
Read More...
Read More...
அதிமுகவில் 29 பேரின் பதவி பறித்த எடப்பாடி லீமா ரோஸ் மார்ட்டினின் பதவி மட்டும் பறிக்காதது ரூ.250…
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களின் கட்சி பதவிகளை பறித்துள்ள எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் மார்ட்டினின் கட்சிப் பதவியை பறிக்காதது…
Read More...
Read More...
திருச்சியில் கஞ்சா விற்ற 85 வயது மூதாட்டி உள்பட 6 பேர் கைது.
கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் மூதாட்டி உள்பட 2 பேர் கைது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா ராம்ஜி நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய காட்டூர் தண்ணீர் தொட்டி அருகே…
Read More...
Read More...
திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் பசித்து வரும் செல்லக்கண்ணு என்பவரின் மகன் பிரபு தனது தந்தையின் சொத்தை போலியாக ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இருந்தார் .இதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தவெக எம்.எல்.ஏ ரமேஷ்…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்
ரங்கா... ரங்கா.... கோவிந்தா... கோவிந்தா... கோஷம் விளங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீரங்கத்தில் இன்று கோலாகலம்:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா தேரோட்டம்…
Read More...
Read More...
முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் மீண்டும் மாவட்ட செயலாளர் நியமனம்
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர். மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மனோகரன் அவர்கள் 8.04.1956 ல் பிறந்த இவர் 1980 ம் ஆண்டு முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பாக பணியாற்றி…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டம்
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்
ஆண்டு தோறும் சித்திரை மாதத் தில் விருப்பன் திருநாள் எனப்படும் தேர்த்திரு விழா 10…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
ஸ்ரீரங்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
மர்ம ஆசானுக்கு வலைவீச்சு.
திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில்
கீழகொண்டயம்பேட்டை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 517 இவர் இன்று காலை வீட்டின் அருகே நடை பயிற்சி…
Read More...
Read More...