Browsing Category
தமிழ்நாடு
திருச்சி அரியமங்கலத்தில் 1400 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்தவர் கைது.
கால்நடைகள் , கோழித்தீவனம் தயாரிக்க கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய
திருச்சியில் 1400 கிலோ
ரேசன் அரிசி
பதுக்கி வைத்தவர் கைது.
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர்…
Read More...
Read More...
திருச்சி கே.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 22 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்.
திருச்சி மாவட்டத்தில்
கே.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட
22 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்.
டி.ஐ.ஜி வருண் குமார் உத்தரவு.
திருச்சி கே.கே. நகர் காவல் நிலையத்திலிருந்து ஆர். அம்சவேணி கரூர்…
Read More...
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டின் பூட்டை திறந்து 4 1/4 பவுன்…
திருச்சி சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டின்
பூட்டை திறந்து 4 பவுன்
நகைகள் கொள்ளை.
மர்ம நபர்கள் கைவரிசை. கேகே நகர் போலீசார் விசாரணை .
திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர்…
Read More...
Read More...
மனைவிக்கு தெரிந்தே வசதியான குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆடம்பர வாழ்க்கை. கொலை மிரட்டல்…
மனைவிக்கு தெரிந்தே வசதியான குடும்ப பெண்களை
காதல் வலையில் வீழ்த்தி ஆடம்பர வாழ்க்கை.
தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்
கோவை,
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த…
Read More...
Read More...
ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடும் புதிய வாகனமும் வழங்க வேண்டும் என திருச்சி…
நுகர்வோர் சேவை குறைபாடு காரணமாக ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடும் புதிய வாகனமும் வழங்க வேண்டும் என திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு .
திருச்சி தாராநல்லூா் வெள்ளை வெற்றிலைக்காரத் தெருவைச் சோ்ந்த…
Read More...
Read More...
திருச்சி லவ்லி பேன்சி இல்ல திருமண விழா: அமைச்சர்கள் நேரு,மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் நேரில்…
திருச்சி லவ்லி ஃபேன்சி குழுமத்தின் தலைவரும் தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்க மாநில துணைத்தலைவருமான ஜலாலுதீன் அவர்கள் உடன் பிறந்த சகோதரரின் மகன் ஹீமான் - இர்பானா சித்திக்கா ஆகியோரின் திருமணம் திருச்சி அரிஸ்டோ திருமண மண்டபத்தில் நடைபெற்றது…
Read More...
Read More...
திருச்சியில் நான் போலீஸ் எனக்கூறி ஒரு லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது .
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் தௌபிக் இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அந்தக் கடையில் டீ குடிக்க வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெத்ரோ என்கிற ஷியாமுக்கும்…
Read More...
Read More...
திருச்சி: திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சாமானிய மக்கள் நலக் கட்சியில் இணைந்தனர் .
சாமானிய மக்கள் நலக் கட்சியின் ஆலோசனை கூட்டம். இன்று செவ்வாய்க்கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் திருச்சி. சாமானிய மக்கள் நல கட்சியின் ஆலோசனைக் கூட்டமும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது .…
Read More...
Read More...
திருச்சி 57 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் ஆய்வு.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 57 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும்
மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் அன்பழகன் இன்று ஆய்வு.
முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்4,…
Read More...
Read More...
திருச்சி கோட்டை பகுதியில் மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து…
திருச்சி கோட்டை பகுதியில்
மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் .
உடலை மீட்டு கோட்டை காவல் நிலைய
போலீசார் விசாரணை.
திருச்சி இபி ரோடு வேதாத்திரி நகர்…
Read More...
Read More...