Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் இன்று மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள 57 கடைகளுக்கு சீல், 2…
திருச்சியில் இன்று மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள 57 கடைகளுக்கு சீல், 2 வருடமாக வாடகை கேட்காத மாநகராட்சி அதிகாரிகள் .
ரூ. 200 கோடி பொருட்கள், பணத்தை வைத்து பூட்டியதாக குற்றச்சாட்டு - வியாபாரிகள்…
Read More...
Read More...
விஜய் ஒரு அரசியல் தற்குறி.திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணத்தை சனிக்கிழமை தோறும் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 27 ஆம் தேதி விஜய் பரப்புரை செய்த நிலையில், கரூர்…
Read More...
Read More...
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட காவலர்கள். பொதுமக்கள் பாராட்டு.
திருச்சி சோமரசன் பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட
உய்யகொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த வயதான பெண்ணை உயிருடன் மீட்ட போலீசார்.
அதவத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மனைவி இளஞ்சியம் (வயது 65)…
Read More...
Read More...
இன்று இரவுக்குள் புஸ்ஸி ஆனந்த் கைது . போலீசார் தீவிரம்.
கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
கரூர்…
Read More...
Read More...
மேட்ரிமோனி மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த காமக்கொடூரனுக்கு மாவு கட்டு .
சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கொடுத்த புகாரில் கூறியிருந்தாவது; தனக்கு மேட்ரிமோனி மூலம் மாப்பிள்ளை பார்த்து வந்தபோது ஒரு வாலிபர் எனக்கு போன் செய்து, ''மாப்பிள்ளை வேண்டுமென்று தெரிவித்து…
Read More...
Read More...
இனி யாராவது சினிமாகாரங்ககிட்ட செல்பி எடுக்கிறேன், அத எடுக்குறேன்னு வாங்க, செருப்பை கழட்டி அடிப்பேன்,…
இனி யாராவது சினிமாகாரங்ககிட்ட செல்பி எடுக்கிறேன், அத எடுக்குறேன்னு வாங்க, செருப்பை கழட்டி அடிப்பேன், குழந்தையில்லாமல் எத்தனையோ பேர் ஐவிஎஃப் சென்டரில் போய் நிற்கிறார்கள், உங்கள் குழந்தையை இப்படி ஒரு கூட்டத்திற்கு கூட்டிட்டு போனதுல உயிரே…
Read More...
Read More...
திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதி வேண்டி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கையெழுத்து…
திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு இன்று வரை விடுதி வசதி ஏற்படுத்தப்படாமல் இருப்பது மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையை மாற்றி,…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளர் அதிரடி கைது
திருச்சி மாவட்டத்தில் 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளர் இன்று அதிரடி கைது .
மின்வாரிய வணிக ஆய்வாளர் கையூட்டு பெற்றமைக்காக இன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் .
திருச்சி…
Read More...
திருச்சி… Read More...
திருச்சி:சுமாா் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பஞ்சலோக சாமி சிலைகள் கண்டெடுப்பு .
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே பள்ளம் தோண்டியபோது, 10 பழைமையான பஞ்சலோக சிலைகள் மற்றும் 22 சிலைகளின் உதிரிப் பாகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
காட்டுப்புத்தூா் அருகே உள்ள நத்தமேடு பழைய அக்ரஹாரம்…
Read More...
Read More...
நம்ம கடையில எப்பவுமே ஆபர்தான்.இப்ப தீபாவளிவளியை முன்னிட்டு பரிசுகளுடன் சூப்பர் சலுகைகளையும்…
திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் சிட்டி பிளாசா எதிரில் செயல்பட்டு வரும் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளிகேஷனில் எப்பொழுதும் வருடம் 365 நாளும் டிஸ்கவுண்ட் சேல் தான் .
இதுகுறித்து பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர்…
Read More...
Read More...