Browsing Category
தமிழ்நாடு
காந்தி மார்க்கெட்டில் இரவு நேரத்தில் பெண்ணை அழைத்து வந்ததை தட்டி கேட்ட தொழிலாளிக்கு கத்திக்குத்து .…
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு கத்தி குத்து சிறுவன் கைது .
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மகன் சூரியமூர்த்தி (வயது 26 ) இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை…
Read More...
Read More...
கல்வித்துறை அமைச்சர் தொகுதியிலேயே அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படும் வட்டார கல்வி…
பள்ளிக்கல்வி அமைச்சர் தொகுதியில்
(மணப்பாறை ஒன்றியத்தில்) தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து விதிகளை காற்றில் பறக்க விடும் வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்…
Read More...
Read More...
லஞ்சம் கேட்டு மிரட்டியதால் இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தை நிறுத்திய பிரபல நிறுவனம் .
சென்னையை சேர்ந்த வின்ட்ராக் இன்க் என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனம் கடந்த 45 நாட்களாக சென்னை சுங்கத்துறையால் துன்புறுத்தலுக்கு ஆளானதை காரணம் காட்டி, அக்டோபர் 1 முதல் இந்தியாவில் தங்கள் இறக்குமதி-ஏற்றுமதி செயல்பாடுகளை நிறுத்தி கொள்வதாக…
Read More...
Read More...
திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும் அமைச்சர் மதிவேந்தன்…
250 மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் 15 கோடியில் கட்டப்படுகிறது:
திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டும் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடையும்
அமைச்சர் மதிவேந்தன் பேட்டி.
திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி…
Read More...
Read More...
திருச்சியில் நள்ளிரவில் தூங்கிய கூலி தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு கொலை . கள்ள மார்க்கெட்டில் மது…
திருச்சி அருகே நள்ளிரவு சம்பவம்;
தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொடூர கொலை
நாடக மேடையில் தூங்கிய போது மர்ம நபர்கள் வெறிச்செயல்.
திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 46 )
கூலித்…
Read More...
Read More...
திருச்சி அருகே சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் . லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி.
திருச்சி அருகே
சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்.
சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர்…
Read More...
Read More...
திருச்சி முக்கொம்பூர் மேல்ணையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன்.
திருச்சி முக்கொம்பூர் மேல்ணையில்
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன்.
நீண்ட தேடலுக்கு பின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது…
Read More...
Read More...
திருச்சி பெரிய கடைவீதியில் தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் ரொக்கப்பணம் பறிப்பு ரவுடிகள்…
திருச்சி பெரிய கடைவீதியில்
தங்க கட்டி வியாபாரியிடம் ரூ
33 லட்சம் ரொக்கப்பணம் பறிப்பு
ரவுடிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு
திருச்சி சாத்தனூர் இட்சிகா மலைப்பட்டி எம்ஜிஆர் நகர் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் கடனுக்காக ஆட்டோவை பறிமுதல் செய்ததால் டிரைவர் தற்கொலை .
திருச்சி உறையூரில் கடனுக்காக ஆட்டோவை பறிமுதல் செய்ததால் டிரைவர் தற்கொலை . சிறுவன் உள்பட இரண்டு பேர் கைது .
திருச்சி உறையூர்
டாக்கர் ரோடு செல்வமுத்து மாரியம்மன் கோவில் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் வயது 23 இவர் ஒரு…
Read More...
Read More...
நாளை திருச்சி நீதிமன்றம் செயல்படுமா என்பது குறித்து குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்…
நாளை திருச்சி நீதிமன்றம் செயல்படுமா என்பது குறித்து குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு :
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
…
Read More...
… Read More...