Browsing Category
தமிழ்நாடு
தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை நடைமுறை படுத்துவதை கண்டித்து.
விவசாயிகள் , தொழிலாளர்கள் கட்சி சார்பில்
மாநிலத் தலைவர் பொன். குமார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது .…
Read More...
Read More...
முன்னாள் அமைச்சரின் உதவியாளர் எனக் கூறி திருச்சி வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண்.
வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் என் கூறி
ரூ 10 லட்சம் மோசடி செய்த பெண்.
மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சத்திரம் பகுதி…
Read More...
Read More...
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம்.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் பிணம் ..யார் அவர் போலீசார் விசாரணை
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் புதரில் ஒரு இளம் பெண் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.அ
வர்…
Read More...
Read More...
எஸ் ஐ ஆர் பணிகளில் முறைகேடு : நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் . அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர்…
திருச்சியில் எஸ்.ஐ.ஆர்.
பணிகளில் முறைகேடு,
நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கலெக்டரிடம் அதிமுகவினர் பரபரப்பு புகார்.
திருச்சி மாநகரில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் பி.எஸ்.ஓ. பணியில்…
Read More...
Read More...
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை முருக்கு கம்பெனியில் திடீர் விபத்து .
திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள மேல கல்கண்டார் கோட்டையில் அச்சு முறுக்கு தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை…
Read More...
Read More...
நாளை சனிக்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள…
திருச்சியில் நாளை 29.11.2025 மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
எனவே மக்களே உங்களின் மின் தேவைகளை முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள். குடிநீர் சேகரிப்பு, சமையலுக்கு தேவையானவற்றை அரைத்தல் போன்ற…
Read More...
Read More...
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா:’முன்னாள் நீதிபதி…
இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து
நாம் பெற்றுள்ள உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும்
திருச்சி விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேச்சு.
நாம் பெற்றுள்ள உரிமையை…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் வருகிற 29-ந்…
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில்
வருகிற 29-ந் தேதி போராட்டம் நடத்துவது என தீர்மானம்
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலாளர் சங்க கூட்டமைப்பு…
Read More...
Read More...
திருச்சியில் நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விவரம் …
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( நவம்பர் 28, 2025, வெள்ளிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மாதாந்திர மின்…
Read More...
Read More...
உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் முத்து செல்வத்திற்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின் . கை விரித்த…
தமிழகம் முழுவதிலும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் நேரில் சந்தித்து வருகிறார் தி.மு.க.தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் ஒ.செ. ஒருவரின்…
Read More...
Read More...