Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் ஆயுதத்துடன் சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் – 2 பேர். ஆயுதத்துடன் கைது 4…

திருச்சியில் ஆயுதத்துடன் சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் - 2 பேர். ஆயுதத்துடன் கைது 4 பேர் தப்பி ஓட்டம் திருச்சி கோணக்கரை ரோடு அண்ணாமலை ரோடு பகுதியில் ஆயுதத்துடன் 6 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக…
Read More...

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தூங்கிய திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு .

பஞ்சப்பூர் புது பஸ் நிலையத்தில் பரிதாபம் : தூங்கிக்கொண்டிருந்த திருநங்கை பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு. திருச்சி போக்குவரத்து போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை பன்னாங்கொம்பு தெற்கு தெருவை…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி காந்தி மார்க்கெட்…

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் போராட்டம். திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மெயின் ரோடு…
Read More...

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியின் சொந்த தொகுதியில் 60 ஆடுகளை கடித்துக் கொன்ற…

பள்ளிகளை துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சொந்த தொகுதியில் (வேங்கூர் ஊராட்சியில், தெரு நாய்களின் அட்டூழியம். பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத கண்டு கொள்ளாத வட்டார வளர்ச்சி அலுவலகர்கள். வயல் வெளியில் மேய்கின்ற…
Read More...

தனது காம வெறிக்காக பிஞ்சு குழந்தைகளை கொன்ற மிருகத்தை விட கேவலமான குன்றத்தூர் அபிராமிக்கு தீர்ப்பு.

இயற்கையின் எழுதப்படாத விதிகளில் முதன்மையானது தாய்மை. மிருகங்கள் கூட தன் குட்டிகளைப் பாதுகாப்பதில் ஒரு தாய் மிருகம் காட்டும் பாசமும், வீரமும் அளவிடற்கரியது.தன் உயிரையே பணயம் வைத்து, எதிரிகளிடமிருந்து தன் சந்ததியைக் காக்கும் ஒவ்வொரு விலங்கும்…
Read More...

திருச்சி காட்டூரில் காரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

திருச்சி காட்டூரில் காரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது மூட்டை மூட்டையாக பறிமுதல். திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி…
Read More...

திமுக எம் எல் ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கு தடை விதித்து ஆப்பு வைத்த தமிழக…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம்…
Read More...

திருச்சியில் பிறந்தநாள் விழாவில் டீ மாஸ்டருக்கு கத்தி குத்து. 2 பேர் கைது . 3 பேர் எஸ்கேப் .

திருச்சியில் பிறந்தநாள் விழாவில் டீ மாஸ்டருக்கு கத்தி குத்து. 2 பேர் கைது - 3 பேர் எஸ்கேப் . திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 24). சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில்…
Read More...

3 வயது குழந்தை, மனைவியின் கண் முன்னே கணவனை வெட்டி கொன்ற கள்ளக்காதலன் .

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் இவரது மகன் பாரத் (வயது 36). இவர் கேட்டரிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு…
Read More...

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்குசட்ட விரோத கருக்கலைப்பு.3 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது .

கடலூர் புதுப்பாளையம் சக்கரபாணி தெருவில் செயல்பட்ட எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்றது என்ற புகாரின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் ஆலோசனையின் கீழ் திடீர் சோதனை நடத்தப்பட்டது. …
Read More...