Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

ரூ.1.06 லட்சம் சிக்கிய விவகாரத்தில் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் பெண்…

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (ஆா்டிஓ) உள்ளிட்ட 4 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு…
Read More...

திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே மது போதையில் டீக்கடையை அடித்து உடைத்த இருவர். கடை உரிமையாளர் மற்றும்…

திருச்சி ஜங்ஷன் அருகே மது போதையில் அராஜகம். ரயில்வே ஜங்ஷன் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் உள்ளது அதன் அருகில் இயங்கி வரும் நியூ அலீப் டீ கடையை நடத்தி வருபவர் யாசர் அரஃபத் . நேற்று இரவு அறிமுகம் இல்லாத…
Read More...

பிச்சைக்காரர்களிடம் சரக்கு, பிரியாணி வாங்கி கொடுத்து விந்தணுவை பெற்று, விற்று வந்த மருத்துவமனை.

செகந்திராபாத்தில் உள்ள "யுனிவர்சல் ஸ்ருஷ்டி கருவுறுதல் மையம்" மீது போலீசார் நடத்திய சோதனையில், விந்தணு தானம், வாடகைத் தாய் சேவை மற்றும் குழந்தை விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. …
Read More...

ஏன் இன்னும் தூங்குகிறாய் எனக் கேட்ட ஜெயிலரை தாக்கிய கைதிகள் 4 பேர் மீது வழக்கு.திருச்சி மத்திய…

ஏன் இன்னும் தூங்குகிறாய் எனக் கேட்ட ஜெயிலரை தாக்கிய கைதிகள் 4 பேர் மீது வழக்கு பதிவு .திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: கேகே நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை திருச்சி மத்திய சிறையில், மதுரையை சேர்ந்த…
Read More...

திருச்சியில் தனியாக வீடு எடுத்து ஜருராக செயல்படும் கிட்னி திருட்டு கும்பல் . முழு விபரம் ….

மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமானது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் நாமக்கலை சேர்ந்த ஏழை எளிய பெண்களிடம் ரு.5 முதல் 10 லட்சம் வரை தருகிறேன் எனக்கூறி கிட்னி விற்பனை நடைபெற்றது தெரியவந்தது . …
Read More...

46 வயது திருநங்கையுடன் தனது காமவெறி தீராததால் அடித்துக் கொன்ற 19 வயது வாலிபர்.

கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே உள்ள கொடுக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 46 வயது திருநங்கையான கவியரசன் என்ற காவ்யா.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு…
Read More...

400 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை விற்க முயன்ற கும்பல் கைது .

கடலூர் மாவட்டம், நெய்வேலியில், 400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்பனை செய்யப் பேரம் பேசிய கும்பலை போலீசார் மாறுவேடத்தில் சென்று மடக்கிப் பிடித்தனர். கடந்த சில நாட்களாக சிலர் இரிடியம் வைத்திருப்பதாகவும், அதை 400 கோடி ரூபாய்க்கு…
Read More...

புங்கனூர் கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள ஓர் மின் கம்பத்தை மாற்றி வைக்க ரூ.2 லட்சம் கேட்ட…

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் அப்பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றை கட்டி வந்தார். அதற்காக வண்ணாங்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு…
Read More...

திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் பிரமுகர் கைது.

திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் பிரமுகர் கைது. பாரத பிரதமர் மோடி இன்று இரவு திருச்சி வந்து நாளை கங்கைகொண்ட சோழபுரம் சென்று மீண்டும் விமான நிலையம் வந்து டெல்லி கிளம்புகிறார் .…
Read More...

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு.

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு. கே.கே.நகர் போலீசார் விசாரணை. திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் உள்பட சுமார் 2,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின்…
Read More...