Browsing Category
கிரைம்
மதம் மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை. விசாரணை கமிஷன் அமைக்க ஏபிவிபி மாணவர் அமைப்பு வலியுறுத்தல்.
அரியலூர் மாணவி இறப்பு குறித்து
விசாரிக்க கணிஷன் அமைக்க வேண்டும் .
ஏபிவிபி மாணவர் அமைப்பு வலியுறுத்தல்.
இது குறித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ பி வி பி) மாணவர் அமைப்பின் தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா வெளியிட்டுள்ள… Read More...
அரியலூர் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய இந்து முன்னணி…
மாணவி உயிரிழப்புக்கு காரணமான நபர்கள்
மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இந்து முன்னணி தலைவர் வலியுறுத்தல்.
அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலைக்கு காரணமான, தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது கொலை… Read More...
மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால்அரியலூர் மாணவி தற்கொலை. திருச்சியில் பாஜகவினர் சாலை மறியல் 140 பேர்…
அரியலூர் மாணவி உயிரிழப்பு:நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில்
பா ஜ க வினர் சாலை மறியல் : 140 பேர் கைது.
அரியலூர் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் பா ஜ க சார்பில் 4… Read More...
ராஜேந்திரபாலாஜி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ கைது.
அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் வைத்து… Read More...
தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர் திருச்சி எஸ்பியிடம் புகார் மனு.
மிரட்டல் விடுக்கும் ஜல்லிக்கட்டு பேரவையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்பியிடம் புகார்.
திருச்சி, சுப்பிரமணியபுரம் எஸ்பி அலுவலகத்தில் தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர் இன்று புகார் மனு அளித்தனர்.
அந்த… Read More...
திருச்சி அருகே மாடு ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டிய போலி இந்து அமைப்பினர் 2 பேர்…
மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை மறித்து பணம் கேட்டு லோடுமேன்களை தாக்கிய போலி இந்து அமைப்பினர் கைது.
ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து பொள்ளாச்சிக்கு மாடுகளை கேரள பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் மாடுகளை ஏற்றிக் கொண்டு, பெரம்பலூர் - துறையூர்…
Read More...
ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து பொள்ளாச்சிக்கு மாடுகளை கேரள பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் மாடுகளை ஏற்றிக் கொண்டு, பெரம்பலூர் - துறையூர்… Read More...