Browsing Category
கிரைம்
திருச்சியில் குடும்பத் தகராறு தட்டி கேட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை தாக்கிய பெண் ஊழியரின் கணவர் .
திருச்சியில் குடும்பத் தகராறு தட்டி கேட்ட
நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை தாக்கிய பெண் ஊழியரின் கணவர் .
திருச்சி மாவட்டம் லால்குடி பள்ளிவிடை வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35 ) இவரது மனைவி ஹேமா. இவர்…
Read More...
திருச்சி மாவட்டம் லால்குடி பள்ளிவிடை வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35 ) இவரது மனைவி ஹேமா. இவர்… Read More...
பிரபல நடிகைக்கு தினம் தினம் அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து அனுப்பிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவன…
பெங்களூருவில் வசிக்கும் 41 வயது தொலைக்காட்சி நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், அவருக்குத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த ஒரு நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை பலமுறை எச்சரித்தும், அந்த நபர் தன்…
Read More...
நடிகை பலமுறை எச்சரித்தும், அந்த நபர் தன்… Read More...
திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து திடீர்னு எரிந்து நாசம் . பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பெரும்பாளியில் தனியாா் ஆம்னி பேருந்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் அதிருஷ்டவசமாக 15 போ் உயிா் தப்பினா்.
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரைச் சோ்ந்த மணிமாறன் என்பவருக்கு…
Read More...
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரைச் சோ்ந்த மணிமாறன் என்பவருக்கு… Read More...
முசிறியில் மனைவி இறந்த சோகத்தில் உனக்கு தானே கழுத்து அறுத்து தற்கொலை செய்து கொண்ட முதியவர் .
முசிறியில்
தனக்குத்தானே கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் துயர முடிவு
முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60)
இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு…
Read More...
முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60)
இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு… Read More...
எடமலைப்பட்டிபுதூரில் பேக்கரியில் பணிபுரிந்த 19 வயது பெண் தூக்கு போட்டு தற்கொலை . காரணம்….
எடமலைப்பட்டி புதூரில்
பேக்கரியில் பணிபுரிந்த 19 வயது பெண் தூக்கு போட்டு தற்கொலை .
திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் பத்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவரது மகள் சந்தியா (வயது 19) .
இவர் எடமலைப்பட்டி புதூர்…
Read More...
திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் பத்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவரது மகள் சந்தியா (வயது 19) .
இவர் எடமலைப்பட்டி புதூர்… Read More...
சுப்ரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ரவுடி உள்பட 2 பேர் கைது .
திருச்சி சுப்ரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ரவுடி உள்பட இரண்டு பேர் கைது .
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 54) இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர்…
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 54) இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர்… Read More...
காவல்துறை சோதனையை மீறி கலெக்டர் வளாகத்தில் தீ குளிக்க முயன்ற பெண்
திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு வந்த பெண் திடீரென தீக்குளிக்க முயன்றாா்.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த பெரியசாமி மகள் சம்பூா்ணம் (47). திருமணமாகாதவா். கூலி வேலை செய்து தனியாக…
Read More...
Read More...
திருச்சி: அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்…
திருச்சி அருகே இன்று காலை பரபரப்பு சம்பவம்.
அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டன் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சூறாவளிப்பட்டி…
Read More...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டன் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சூறாவளிப்பட்டி… Read More...
பிரபல கன்னட நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து புதிய படத்தின் ஹார்ட் டிஸ்க் திருட்டு. திருச்சி ராம்ஜி…
கன்னட நடிகரும் இயக்குனருமாக இருப்பவர் ரவி கவுடா. இவர் நடித்து இயக்கி உள்ள 'I am God' என்ற திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த பிப்ரவரி மாதம்…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் திடீர் மாயம்
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்த வாலிபர் திடீர் மாயம்
திருச்சி சோமரசம்பேட்டை கீழவயலூரில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளையில் சௌகர் (வயது 30) என்ற வாலிபர் தங்கி இருந்தார்.இவர் சற்று மனநிலை…
Read More...
Read More...