Browsing Category
கிரைம்
திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் வீடியோ, படங்கள்…
திருச்சி கோட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் வீடியோ வெளியாகி 2 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் பிடிப்படவில்லை .
Read More...
திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் அளித்த மனுவுக்கு 20ம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு
திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம்
திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு
20-ந் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு.
திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பின்… Read More...
இன்று திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் நிறுவனர் ராஜகோபாலனின் 22ம்…

இன்று திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் நிறுவனர் ராஜகோபாலன் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் நினைவு நாள்… Read More...
மாற்றுப் பாதை அமைக்கும் திட்டம் மாநகராட்சி கிடப்பில் உள்ளதால் ஏர்போர்ட் அருகே உள்ள பிரதான சாலை…
திருச்சி விமான நிலையப் பகுதியில் உள்ள பழைய பாலம் திடீரென இடித்து அகற்றம்.
வயர்லெஸ் சாலையில் பிரதான பகுதி மூடப்பட்டது.
திருச்சி விமான நிலையம் அருகே, வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள பாலம் திடீரென பழுதானதால்,… Read More...
திருச்சியில் நடந்து சென்ற பெண்ணின் 5 பவுன் தாலியை பைக்கில் வந்த இருவர் பறித்து சென்றனர் .
காந்தி மார்க்கெட் அருகே நடந்து சென்ற பெண்ணிடம்
5 பவுன் தாலி செயின் பறிப்பு.
மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு .
திருச்சி
தாராநல்லூர் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் நரேன் . இவரது மனைவி கீர்த்தனா… Read More...
அரியமங்கலத்தில் பயங்கர திட்டத்துடன் ஆயுதங்களுடன் சுற்றிய 7 ரவுடிகள் கைது .
அரியமங்கலத்தில் பயங்கர திட்டத்துடன் ஆயுதங்களுடன் சுற்றிய 7 ரவுடிகள் கைது .
கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
திருச்சி காட்டூர் அம்மன் நகர் பகுதியில் ஒரு காலியிடத்தில் மர்ம கும்பல் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதாக… Read More...
பல்லடம் படுகொலைகள் . தமிழகத்தில் பாவரியா ஊடுருவல்? டி.ஐ.ஜி ஜாங்கிட் போன்று மீண்டும் ஒர் அதிகாரி…
தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் படுகொலைகள், தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், ஒரே… Read More...
திருச்சி:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் சி ஐ டி யு மாநில செயற்குழு…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் சி ஐ டி யு மாநில செயற்குழு கூட்டம் . மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் வீ.குமார்த லைமையில் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர்… Read More...
பள்ளி,கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்கும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக பெண் நிர்வாகி?
சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மோ.பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே பகுதியில் பிரேமா என்கிற பிரியா… Read More...
பாலக்கரையில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பாலக்கரை கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கலைக்கோவன் (வயது 29) இவர் திருச்சி சங்கிலியாண்ட புரம் குமரன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில்… Read More...