Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி அருகே நடைப்பயிற்சிக்குச் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண், கிணற்றிலிருந்து சடலமாக நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டாா். வையம்பட்டியில் திருச்சி சாலையில் வசித்து வருபவா் மனோகரன். இவா் வாடகை காா் ஓட்டி வருகிறாா்.…
Read More...

திருச்சி: எடமலைப்பட்டி புதூரில் அரியருக்கு படித்து வந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அரியருக்கு படித்து வந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . திருச்சி திருவானைக்காவல் கே.கே. சாலை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன் குமார். இவர்…
Read More...

திருச்சி அருகே மதுபோதையில் வந்தவருக்கு அபராதம் விதித்ததால் எஸ்.ஐ.யை தாக்கிய 7 பேர் கைது.

திருச்சி அருகே போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 7 பேரை போலீஸார் கைது செய்து உள்ளனர். துறையூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் அப்துல்லா, உப்பிலியபுரம் பேருந்து நிலையம் அருகே சக காவலர்களுடன் வாகன…
Read More...

திருச்சியில் 10 கிராம் கஞ்சா விற்ற வாலிபர் கைது. இரவு 10 மணிக்கு மேல் மது விற்றால்…

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது. திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இ.பி ரோடு கமலா நேரு நகர்…
Read More...

திருச்சியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை. திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் விஜய் (வயது 27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணம் ஆகாதவர் . …
Read More...

அதிகாலை திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் பெண்ணின் 3 பவுன் தாலியை பறித்து சென்ற மர்மநபர்.

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் பெண்ணின் 3 பவுன் தாலி செயின் பறிப்பு . திருச்சி திருவானைக்காவல் ஜம்புலிங்கபுரம் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கூத்தசாமி இவரது மனைவி அகிலா (வயது 41) இவர் கிராப்பட்டியில் உள்ள தனது சகோதரர் விஜயன் என்பவரது…
Read More...

உழைக்காமல் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் வாட்ஸப் காலில் ரூ.11 லட்சத்தை இழந்தவர் புகார் .

வாட்ஸ் ஆப் அழைப்பால் திருச்சியில் ரூ.11 லட்சம் பணம் இழந்தவர் சைபர் கிரைம் போலீசார் புகார் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது43). இவரது செல்போ னுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்…
Read More...

திருச்சியில் மது அருந்திய போது ஏற்பட்ட சம்பளத்தகராறி ரவுடியை அடித்து கொன்ற 5 பேர் கைது.

திருச்சியில் சம்பளத் தகராறில் ரவுடியை நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த 5 பேர் சிக்கினர்; ஒருவருக்கு வலை . திருச்சி முடுக்குப்பட்டி இரண்டாவது விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்கிற பன்னீர்செல்வம் (வயது…
Read More...

கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் அளித்த திமுக அரசு ஜல்லிக்கட்டில்…

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த தன் மகன் நவீன் குமாருக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவரின் தாய் மற்றும் சகோதரி கண்ணீர் மல்க வேதனை…
Read More...

சப் இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை . காரணம் பணி சுமையா ?

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் , ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிவகாமி. சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் சமூகம் அன்று இரவு…
Read More...