Browsing Category
கிரைம்
திருச்சி உறையூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு சாவு. காதல் தோல்வியா?
திருச்சி உறையூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு சாவு
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சங்கிலி .இவரது இளைய மகன் ராகுல் (வயது 20 ).திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள…
Read More...
Read More...
முறையற்ற பாலியல் மாற்று அறுவை சிகிச்சையால் பெண்ணாக மாற விரும்பிய ஆணின் பிறப்புறுப்பு…
ஆலங்குளத்தில் மருத்துவ கருவிகளின்றி வீட்டிலேயே திருநங்கைகளால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபர் பரிதாபமாக உயிரிழந்தார் .
அறுவை சிகிச்சை செய்த 2 திருநங்கைகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம்…
Read More...
Read More...
திருச்சி ஏர்போர்ட் அருகே வீட்டின் முன் நிறுத்திய புல்லட் பைக்கை திருடிய 2 பேர் கைது.
திருச்சி ஏர்போர்ட்டில் இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது.
திருச்சி ஏர்போர்ட் கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மகன் ஆகாஷ் பாரதி. இவர் தனது இருசக்கர வாகனத்தை (புல்லட் ) எப்பொழுதும் போல் இரவு வீட்டு முன்பு…
Read More...
Read More...
திருச்சியில் தாயார் இறந்த விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை.
திருச்சியில் தாயார் இறந்த விரக்தியில்
கல்லூரி மாணவர் தற்கொலை.
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சியில் தாயார் உயிரிழப்பு, மற்றும் தனிமையால் ஏற்பட்ட விரக்தி காரணமாக கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி,…
Read More...
Read More...
இன்ஸ்டாகிராம் பழக்கம் : விஷ ஊசி போட்டு திருச்சியை சேர்ந்த 31 வயது காதலியை கொலை செய்த 22 வயது காதலன்…
சேலத்தில் விஷ ஊசி போட்டு காதலியை கொலை செய்து ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி எறிந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர், 2 காதலிகளுடன் கைது செய்யப்பட்டார்.
சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்…
Read More...
Read More...
11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது தாத்தா மற்றும் வாலிபர் மீது குண்டாஸ். திருச்சி எஸ்…
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் வயது வரம்பின்றி, 3 வயது குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
அதிலும் குறிப்பாக…
Read More...
Read More...
போக்குவரத்து மிகுந்த திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் காரை திருடி சென்ற வாலிபர் கைது
திருச்சியில் போக்குவரத்து நிறைந்த கன்டோன்மெண்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் வங்கி பொது மேலாளரின் காரை திருடிய வாலிபர் கைது.
திருச்சி ராமச்சந்திர நகர் ஸ்டாலின் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57) இவர்…
Read More...
Read More...
சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழப்பு: மனைவி 2 குழந்தைகளை கொன்று? கணவனும் தற்கொலை
நாமக்கல் இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழந்துவிட்டதாக நாடகமாடிய நிலையில், மனைவி, குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ரயில் முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல்லில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50…
Read More...
Read More...
திருச்சியில் கடன் தொகையை உறுப்பினர்கள் திரும்ப செலுத்தாததால் மகளிர் சுய உதவி குழு தலைவி…
திருச்சியில் மகளிர் சுய உதவி குழு
தலைவி தீக்குளித்து தற்கொலை
கடன் தொகையை உறுப்பினர்கள்
திரும்ப செலுத்தாததால் துயர முடிவு.
.
திருச்சி பீமநகர் நடு ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 35). மகளிர் சுய…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்ற ஊழியரை அருவாளால் வெட்டிய 3 பேர் கைது. தப்பி ஓட முயன்ற ஒருவர் கால் முறிந்தது.
திருச்சி நீதிமன்ற ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் நேற்று.செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில் தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு கலைஞா்…
Read More...
Read More...