Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

திருச்சி ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக கல்வியின் மதிப்பு…

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக கல்வியின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகர குடிசைவாழ் பகுதியான தென்னூர் சவேரியார் கோவில்…
Read More...

திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.அமைச்சர் கே என் நேரு பணி நியமன…

திருச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம். பல்வேறு நிறுவனங்களில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு…
Read More...

திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிட்ச் ஃபெஸ்ட் 2026.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிட்ச் ஃபெஸ்ட் 2026. திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக "PITCH FEST 2026" என்னும் இரண்டு நாள்…
Read More...

யாருடன் போயிட்டு வருகிறாய்? துவாக்குடி அரசு கலைக்கல்லூரி முதல்வரின் கொச்சையான பேச்சை கண்டித்து மாணவ…

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில், கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளை தொடர்ந்து இழிவாகவும் கொச்சையாகவும் பேசி வரும் கல்லூரி முதல்வர் சத்தியா அவர்களை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு…
Read More...

திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணம். காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து 4…

திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி தாய் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடர்ந்த வழக்கு. திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP)…
Read More...

வருகின்ற 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்கள், வேலையில்…

தமிழகத்தில் சில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் நேற்று 3-ந் தேதியில் இருந்தும் அதுபோன்ற வேறு சில சங்கங்கள் வருகிற 10-ந் தேதியில் இருந்தும் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். …
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மனித-இயந்திர இடைமுகங்கள் குறித்த GIAN பட்டறை தொடக்கம்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மனித-இயந்திர இடைமுகங்கள் குறித்த GIAN பட்டறை தொடக்கம். மனித-இயந்திர இடைமுக ஆராய்ச்சி ஆய்வகத்திலிருந்து நிஜ-உலக மறுவாழ்வுக்கு நகர வேண்டும்,” என்கிறார் டாக்டர் ரமணா வின்ஜாமுரி . திருச்சிராப்பள்ளி…
Read More...

பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிய தந்தை ரோவர் வேளாண்மை…

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவிகள், ஊரக வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை வகைப்பாட்டு…
Read More...

போதையின் தொடக்கம் வாழ்வின் முடிவு.சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான…

போதையின் தொடக்கம் வாழ்வின் முடிவு. அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் இன்று (29.01.2026) போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முசிறி சரகத்தின் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், மதுவிலக்குப் பிரிவைச் சேர்ந்த…
Read More...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றதால் உயர்கல்வித்துறை அமைச்சர்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றதால் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணிப்பு?.. கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்கள் வழங்கினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 40 -வது பட்டமளிப்பு விழா இன்று…
Read More...