Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.10.66 லட்சம் மதிப்பிலான 200 இருக்கைகள், மேஜைகள் அமைச்சர் அன்பில்…

மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள், மேஜைகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் நலப்பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் நமக்கு நாமே…
Read More...

அரசு உதவி பெறும் திருச்சி கி.ஆ.பெ. பள்ளி வளாகத்தில் செயல்படும் வெள்ளாளர் சாதிய அலுவலகம். நிர்வாகம்…

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளிவளாகத்தில் வெள்ளாளர் கூட்டமைப்பு அலுவலகம் செயல்படுவது தொடர்பான மனுவுக்கு பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி அரியாவூரைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்…
Read More...

இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி . துவாக்குடி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் அதிரடி…

இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிரச்னைக்குரிய இரு பேராசிரியா்கள் நேற்று புதன்கிழமை அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனா். திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு கலை கல்லூரியின்…
Read More...

துணைவேந்தர் செல்வத்திற்கு பதவி நீட்டிப்பு செய்வது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை படுகுழியில்…

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் அவர்களின் பணிக்காலத்தை இரண்டாவது முறையாக நீட்டிப்பு…
Read More...

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரி துறை தலைவர் பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு. கைது…

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறையில் பணியாற்றி வரும் துறை தலைவரான சரவணகுமார் என்பவர் மாணவர்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை பார்க்கிறார் என்பதற்காக கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து பல்வேறு…
Read More...

கலிகாலம் என்பது இதானா?12வயது சிறுமி 3 சிறுமிகள் நண்பர்களை அழைத்து உல்லாசமாக இருந்த கொடுமை .

பெரம்பூரில் 3 சிறுமிகள் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர், சம்பவத்தன்று இரவு திருவிக நகர் காவல் நிலையத்தில்…
Read More...

உதயாநிதி ரசிகர் மன்ற வேலையுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணியும் பாருங்கள்.43 அரசு பள்ளி மாணவிகளை…

தஞ்சாவூரில் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் கணித ஆசிரியர் ஒருவர் 43 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாஜக பரபரப்பு புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…
Read More...

பணத்தில் புரளும் ஆசிரியர் மனசு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ். பள்ளிக்கல்வித்துறை…

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை காதுகொடுத்துக் கேட்பதற்காக 'ஆசிரியர் மனசு' என்கிற திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2022-ல் அறிமுகப்படுத்தினார். இப்போது இந்தத் திட்டத்தின் மீதே அடுக்கடுக்கான புகார்களை அடுக்குகிறார்கள்…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் 91 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி கருமண்டபத்தில் 91 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை வீட்டு உத்திரத்தில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் . போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சி அருகே தனக்கு 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து 14 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்ய முயன்ற…

தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்ய முயன்ற டிரைவர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது…
Read More...