Browsing Category
கல்வி
தில்லை நகரில் கணவனோடு ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம் பெண் தீ குளித்து தற்கொலை .
திருச்சி தில்லை நகரில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில்
இளம் பெண் தீக்குளித்து தற்கொலை .
திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு (வயது 30. ) இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. கடந்த சில வருடங்களுக்கு…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் 131 மையங்களில் 32,094 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். அமைச்சர் மகேஷ்…
பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
திருச்சி மாவட்டத்தில்
32 ஆயிரத்து O94 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு. பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 1…
Read More...
Read More...
திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் மற்றும் விடுதி வசதி ஏற்படுத்தி தரக்கோரி இந்திய மாணவர்…
திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு உரிய விடுதி வசதி மற்றும் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள் கிழமை …
Read More...
Read More...
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது . திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ மாணவிகள்…
மநிலம் முழுவதும் இன்று திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தோ்வை திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ, மாணவிகள் எழுத தொடங்கி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தோ்வு இன்று திங்கள்கிழமை தொடங்கி வரும் 25- ஆம் தேதி வரையிலும்,…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் 10ம் வகுப்பு மாணவன் தேர்வுக்கு பயந்து தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி பாலக்கரையில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை.
தேர்வுக்கு சரியாக படிக்காததால் விரக்தி
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டி செல்வி (வயது 41) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள பிளஸ் ஒன் பிளஸ் டூ பொது தேர்வுக்கு 1662 அறை கண்காணிப்பாளர்கள்…


திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கு பறக்கும்படையில் 220 போ் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 1,662 அறைக் கண்காணிப்பாளா்களும் நியமிக்கப்பட்டு… Read More...
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் போதை விழிப்புணர்வு வார விழா .
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில்
போதை விழிப்புணர்வு வார விழா .
மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர் பேரவை அய்க்கஃப் இயக்கம் மற்றும் அருப்பே சுகாலயம் சார்பில் போதை விழிப்புணர்வு வார விழா நடைபெற்று… Read More...
திருச்சி திருவெறும்பூரில் 11ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகிய திருமணமான பள்ளி வேன்…
திருச்சி, திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக் மகன் முகமது அலி (வயது 37). இவர், ஒரு பள்ளியின் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
அந்த வகையில் மாணவிகளை வேனில் அழைத்துச் செல்லும் போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி… Read More...
திருச்சி என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமியின் 46வது வெற்றி விழா நிறுவன விஜயாலயன் தலைமையில் நடைபெற்றது .

இரு மொழி, மும் மொழியை தாண்டி
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
முக்கியம்
என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றி விழாவில் இயக்குனர் ஆர். விஜயாலயன் பேச்சு.
திருச்சி கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமி அமைந்துள்ளது.
இங்கு டி.டி..என்.பி எஸ்… Read More...
தமிழகத்திற்கான அரசு கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

தமிழகத்திற்கான அரசு கல்வி நிதியை வழங்க கோரி
திருச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ. 2152 கோடியை உடனே வழங்க வேண்டும்.… Read More...