Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வதை தடுக்கும் விதத்தில் இன்று முதல் அரசு பள்ளிகளில் சேர்க்கை…

தமிழக அரசுப் பள்ளிகளில் 2024-2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை இன்றுமுதல் மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள…
Read More...

திருச்சி என்.ஐ.டி.யில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கை இஸ்ரோ முன்னாள்…

திருச்சி, என்.ஐ.டி.,யில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடந்த கருத்தரங்கை, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:நிலவில் நீர் இருப்பதை நாம் தான் கண்டுபிடித்துள்ளோம். அது…
Read More...

12ம் பொதுத் தேர்வு நாளை தொடக்கம். திருச்சி மாவட்டத்தில் 30.003 பேர் தேர்வு எழுத உள்ளனர்

நாளை முதல் தொடங்க இருக்கும்12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 13,603 மாணவா்கள் 16,400 மாணவிகள் என மொத்தம் 30,003 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல 4 ஆம் தேதி தொடங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத் தோவில் 15,211 மாணவா்கள்,17,102…
Read More...

தமிழ்நாடு கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன், திருச்சி மாவட்ட கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் இணைந்து நடத்திய…

தமிழ்நாடு கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன், திருச்சி மாவட்ட கிட்டீஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் விடார்ட் குரூப் ஆகியவை இணைந்து நடத்திய 7ஆம் ஆண்டுக்கான பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட குழந்தைகளுக்கான தடகளப்போட்டி. 23 மற்றும் 24 ஆம் தேதி…
Read More...

பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில்…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை திருச்சி பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சோழா ரோட்டரி சங்கம் மற்றும் செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி இனைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான வாழ்க்கை முறை குறித்த பயிற்சி பட்டறை

கொடைக்கானல் சுழற்சங்கம், ரைலா கிளப் சாா்பில் மாணவா்களுக்கு வாழ்க்கை முறை குறித்த பயிற்சிப் பட்டறை நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சுழற்சங்கத் தலைவா் மதன்குமாா் தலைமை வகித்தாா். பயிற்சி பட்டறையை சுழற்சங்கத்தின்…
Read More...

அரசு நினைத்தால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியும் . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : SSTA அமைப்பு நடத்தும் போராட்டம் வெற்றி பெறட்டும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற நோக்கத்துடனும், கொள்கையுடனும்…
Read More...

திருச்சி என் ஐ டி யில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ப்ரக்யான் 24 வரும் 22ம் தேதி தொடங்குகிறது .

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ப்ரக்யான் -24 என்ற தலைப்பிலான தொழில்நுட்ப விழா பிப்.22- ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி என்.ஐ.டி. இயக்குநா் ஜி. அகிலா செய்தியாளா்களிடம் கூறியதாவது:…
Read More...

சாதனையாளர்கள் இறுதிவரை கற்றுக் கொண்டே இருந்தார்கள். என்ஆர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

விழிப்புடன் இருக்க பாதி வயிறு சாப்பிடுங்கள்; அறிவுப்பசி இருப்பவர்களே சாதிக்கிறார்கள் என்.ஆர் ஐ ஏ எஸ் அகாடமி விழாவில் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேச்சு. திருச்சி என்.ஆர். ஐஏ.எஸ்.அகாடமியில் பசித்திரு, தனித்திரு,…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி-முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு…

தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அருகே உள்ள ஆசிரியர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர்…
Read More...