Browsing Category
ஊரடங்கு
தொழிலாளர்கள் P.F ல் இரண்டாவது முறையாக முன்பணம் எடுத்துக்கொள்ள அனுமதி.
கொரோனா இரண்டாவது அலையை முன்னிட்டு, இபிஎஃப் சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து 2-வது முறையாக முன்பணம் எடுத்துக்கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎஃப்ஓ) அனுமதித்துள்ளது.
இதுதொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு…
Read More...
Read More...
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு? இன்னும் சிறிது நேரத்தில் தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதுப் புது உச்சங்களை எட்டிவந்த நிலையில் தீவிர ஊரடங்குக்குப் பின்னர் பாதிப்பு எண்ணிக்கையில் சிறிய…
Read More...
Read More...
25-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது தமிழக அரசு உத்தரவு.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.
எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு…
Read More...
Read More...