Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

திருச்சி திருமலை கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்களில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திருச்சியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை…
Read More...

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க…

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு. அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம். அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி…
Read More...

சாதனை படைத்த தமிழக மகளிர் அணி.திருச்சியில் நடைபெற்ற 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய…

திருச்சியில் நடைபெற்ற 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு மகளிர் முதலிடம் பெற்று சாதனை. திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி, மணிகண்டம், இந்திரா…
Read More...

இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம்…

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 19ம் தேதி…
Read More...

திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி .

திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி . சைபர் கிரைம் போலீசார் விசாரணை . திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57) அரசு அதிகாரி. இவர் சில நாட்களுக்கு முன்பு அவரது செப்பேன் எண்ணுக்கு ஒரு…
Read More...

முதலாம் உலகப் போரில் பங்கேற்று உயிர் உயிரிழந்த திருச்சி வீரர்களுக்கு நினைவு சின்னம் எங்கு உள்ளது…

திருச்சியில் இருந்து முதலாம் உலகப் போரில் பங்கேற்று உயிரிழந்த 41 வீரர்களுக்கு நினைவுச்சின்னம் எங்கு உள்ளது தெரியுமா? திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம் குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை…
Read More...

திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.

திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது. திருச்சியில் 3-வது ஃபெடரேஷன் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம். இந்திய கோல் ஷாட் பால் சங்கம் மற்றும் தமிழ்நாடு கோல் ஷாட் பால்…
Read More...

20 ஆண்டுகளில், வெள்ளி விலை 1,500%க்கும் மேல் அதிகரிப்பு.அப்போது முதலீடு செய்து இருந்தால் ….

தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்து வருகிறது.தங்கத்தை போலவே நிச்சயம் வெள்ளி விலையும் உச்சம் தொடும் என்பதாலேயே மக்கள் ஆர்வமாக வெள்ளியில் முதலீடு செய்கிறார்கள். வெள்ளி முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து…
Read More...

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற ஓட்டுக்கு ரூ.2,000. ஒரு தொகுதிக்கு ரூ.40 கோடி.தமிழகத்தில்…

வரும் 2026 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் மூன்று மாதங்களே உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக), உள்ளிட்ட முக்கிய அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.…
Read More...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை :மோடி, சி.பி.இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அஞ்சல் தலை…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட மத்திய பாஜக அரசுக்கு அனைத்து முத்தரையர்கள் சார்பில் நன்றி. அஞ்சல் தலை வெளியிட்டுக் குழு தலைவரும்,முத்தரையர் அரசியல் தலைமை ஒருங்கிணைப்பாளருமான திருச்சி கே.பி .எம்.ராஜா மகிழ்ச்சி.…
Read More...