திருச்சி பருப்பு கார தெருவில் எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா கூட்டத்தின் போது மேடை சரிந்து விழுந்தது.அதையும் மீறி அந்த பொது கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்தார் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன்.
இந்த நிலையில்… Read More...
திருச்சி அம்பிகாபுரத்தில் சாக்கடைக்குள் தலை மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்பு .
அரியமங்கலம் காவல் நிலையம் போலீசார் விசாரணை.திருச்சி அம்பிகாபுரம் பகுதியில் சாக்கடைக்குள் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு அரியமங்கலம் காவல் நிலைய… Read More...
திருச்சி ஶ்ரீரங்கத்தில் வீட்டில் விளக்கு ஏற்றிய போது தீப்பற்றி இளம்பெண் உயிரிழப்பு.
ஸ்ரீரங்கம் உன் காவல் நிலைய போலீசார் விசாரணை.ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பு குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர்.இவரது மனைவி… Read More...
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியரை
கல்லால் தாக்கிய வாலிபர் மீது வழக்குப் பதிவு.
பாரின் உள் வாந்தி கூடாது என கூறியதால் ஆத்திரம்.
திருச்சி ஜெயில் கார்னர் பென்சனர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ்.இவரது… Read More...
நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் உத்தரவின்படி, நேதாஜி மக்கள்… Read More...
திருச்சியில் எம்ஜிஆரின் 109 பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள பருப்பு கார தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று… Read More...
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ .பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான வைத்தியலிங்கம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது முடிவு துரதிஷ்டவசமானது எனவும், அவரது முடிவை… Read More...
திருச்சி தெற்கு மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயற்குழு கூட்டம் .
மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.
திமுகத் தலைவர் - தமிழ்நாடு… Read More...
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே எரிவாயு உருளை விநியோகம் செய்பவா் கொலை செய்யப்பட்டது நேற்று தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக கொலையானவரின் தம்பியை போலீஸாா் விசாரணைக்கு அழைத்து சென்றதால் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
… Read More...
திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது .
ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்.
நேற்று இரவு திருச்சி துவாக்குடி கருப்பு கோவில் அருகே
செயல்படும் பெட்ரோல் பங்கில்
மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட… Read More...