Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலையில் திமுக சிறுபான்மை நலபிரிவின் சார்பில் கிறிஸ்மஸ் விழா:அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

பொன்மலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவின் சார்பில் கிறிஸ்மஸ் விழா:அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு. திருச்சி தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில், பொன்மலையில் உள்ள புனித சூசையப்பர்…
Read More...

உயிர் பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா காவல்துறையினர்?வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள ரதிமீனா குடோன் உயிர் பலிக்கு முன் அப்புறப்படுத்தப்படுமா ? விபத்தை விளைவிக்கும் வகையில் திருச்சி சுப்ரமணியபுரம், ரஞ்சிதபுரம்பேருந்து நிறுத்தம் அருகில் ரதி மீனா பார்சல் சர்வீஸ் உள்ளது.…
Read More...

நாளை ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி தொடக்கத்தை முன்னிட்டு காவல் துறை புறக்காவல் நிலையம் அமைப்பு.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முதல் ஜனவரி 1.-ந்தேதி வரை பசுல் பந்து திருவிழாவும், 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை இராப்பந்து திருவிழாவும் நடைபெறுகிறது. 2-ந்;தேதி அதிகாலை 4.45மணிக்கு பரமபதவாசல்…
Read More...

ரூ.59 முதல் ரூ.599 வரையிலான ரெடிமேட் ஷோரூம் M Tennz திறப்பு விழா.அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

திருச்சி தில்லை நகரில் ரூ.59 முதல் ரெடிமேட் ஆடைகள் உலகம் M Tennz ரெடிமேட் ஷோரூம் திறப்பு. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பிரத்தியோகமாக தஞ்சையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது M…
Read More...

கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை:திருச்சி கோர்ட் தீர்ப்பு.

திருச்சியில் நடந்த கொலை வழக்கில் கள்ளக்காதனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாகர்கோயிலைச் சேர்ந்தவர் ஜெகன் பாபு (வயது 30). அவரது மனைவி அஜிதா (35). சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அவரும்…
Read More...

திருச்சியில் ஆடைகளின்றி திரிந்த வாலிபரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசாருக்கு பொதுமக்கள்…

திருச்சியில் மனநலமற்ற நிலையில் ஆடைகளின்றி கிடந்த இளைஞரை போலீஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருச்சி மத்தியபேருந்து நிலையப் பகுதியில் உள்ள ரவுண்டானாவில், புதன்கிழமை காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர்…
Read More...

எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி நலத்திட்டங்கள் வழங்க கோரி திருச்சி மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை.

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் உன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகின்ற 24-12-2022 சனிக்கிழமை அஇஅதிமுக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்…
Read More...

வங்காளதேசத்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட்.தமிழக வீரர் அஸ்வின் அபார பந்துவீச்சு.

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0…
Read More...

மாநில அளவிலான தடகள போட்டிகளில் கலக்கி வரும் திருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்

மாநில அளவிலான தடகளம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டியில் தங்கப்பக்கம் வென்ற திருச்சி காவலருக்கு பாராட்டு. திருச்சி மாநகரம் கே.கே.நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ராஜராஜன் (இவரது தந்தை முத்து லோடுமேன் ).…
Read More...

நெடுஞ்சாலை துறையை கண்டித்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்

நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மறியல். திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வடிகால் கட்டுவதற்காக பள்ளம்…
Read More...