Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5-ன் வார்டு குழு கூட்டம் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் வார்டுகுழு கூட்டம் கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது. திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் குழு கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் கோ-அபிஷேகபுரம்…
Read More...

கொலை கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய இளைஞன் கைது.

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கைது. திருச்சி, நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்ட போலீசார், மணிகண்டம் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி பிரிவு ரோட்டில் வாகன…
Read More...

திருச்சி வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.

திருச்சி வரும் முதல்வருக்கு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...

திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ் சமூகத்தில் வழிபாட்டு மரபுகள் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம்.

திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் கோயம்புத்தூர் சர்வதேசத்தமிழ் ஆய்விதழும் (UGC Care Listed Journal) இணைந்து "தமிழ்ச் சமூகத்தில் வழிபாட்டு மரபுகள்" எனும் தலைப்பில் அமைந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று…
Read More...

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய சிலம்ப வீரர்களுக்கு உற்சாக…

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய சிலம்ப வீர்ரகளுக்கு உற்சாக வரவேற்பு திருவாரூர் வா.சோ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் இளம் சிலம்ப வீராங்கனை மோ.பி.சுகித்தா…
Read More...

திருச்சி பாலக்கரையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அரிசி ஆலை அதிபருக்கு அருவாள் வெட்டு.

திருச்சி பாலக்கரையில் இரவு அரிசி ஆலை உரிமையாளருக்கு அருவாள் வெட்டு. திருச்சியில் இரவு அரிசி ஆலை உரிமையாளரை வெட்டிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் ( வயது…
Read More...

சமயபுரத்தில் மின்சாரம் தாக்கி ஆடு மேய்க்கும் வாலிபர் பலி.

சமயபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி. சிறுகனூர் அருகே பெருவளப்பூரை சேர்ந்த சீனிவாசன் அவருடைய மகன் மதிவாணன் வயது(வயது 38) என்பவரிடம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தத்தனூர் பகுதியை சேர்ந்த இன்பம் அவருடைய மகன் சரத்குமார்…
Read More...

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பிரம்மாண்ட மேற்கூரை அமைப்பு.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் கட்டணமில்லா வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக கொடி மரத்தில் இருந்து துரை பிரகாரம் செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் பக்தர்களை வெயில்…
Read More...

மது,போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் கண்டன…

திருச்சியில் இன்று மது,போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். டி.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் உத்தரவின் படி சமூக…
Read More...

திருச்சியில் பார்வேர்ட் பிளாக் கட்சியின் டி யு சி சி தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் டி யு சி சி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் . திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது. அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை…
Read More...