Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் சிக்கினார்.

திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் சிக்கினார். சிவகங்கை இளையான்குடி சாலை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜாஃபர். இவரது மகன் ஜபருல்லா (வயது 48). இவர் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா செல்வதற்காக…
Read More...

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இன்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு. கரையோர மக்களுக்கு வெள்ள…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இன்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை. திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று இரவு அல்லது நாளை காலை 2000 கன அடி தண்ணீர்…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சகோதரி தலைமறைவு. ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சகோதரி தலைமறைவு. திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகர் பகுதியில்கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளை.

திருச்சி அரியமங்கலத்தில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளை. திருச்சி காந்தி மார்க்கெட் ரோடு மகாலட்சுமி நகர், பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ஆனந்த் (வயது 31). இவர் அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில்…
Read More...

திருச்சியில் மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 85 வயது மூதாட்டி மாயம்

திருச்சியில் மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 85 வயது மூதாட்டி மாயம் திருச்சி ஜாபர்ஷா தெரு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 85) . இவர் தனது மகன் சேகர்…
Read More...

திருச்சியில் 24.49 கோடி மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 24.49 கோடி மகளிர் நகர பஸ்களில் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழக…
Read More...

ஸ்ரீரங்கத்தில் செருப்பு கடையில் பெண் உரிமையாளரிடம் தகராறு செய்த கணவன், மனைவி

ஸ்ரீரங்கத்தில் செருப்பு கடையில் தகராறு செய்த கணவன்,மனைவி திருச்சி வள்ளுவர் நகர் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது .இவரது மனைவி கனிஷ் பாத்திமா (வயது 23). இவர் திருவரங்கத்தில் செருப்பு கடை நடத்தி வருகிறார்.…
Read More...

நண்பர்களுடன் தண்ணி அடிப்பது பிறந்தநாள் இல்லை. நடிகர் விஜய் குறித்து பொது மேடையில் எஸ் ஏ சி யின்…

சில வருடங்களாக நடிகர் விஜய் அவர்களுக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே முகம் கொடுத்து பேசிக்கொள்ளாத அளவிற்கு பனிப்போர் நிலவி வருகிறது. ஆனாலும், விஜய் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கட்சிப் பணிகளிலும் தனது அடுத்தடுத்த…
Read More...

திருச்சி பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிப்பு.

திருச்சி பஸ் நிலையத்தில் பஸ்களில் அதிரடி சோதனை: சமீப காலத்தில் திருச்சி மாநகரத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்படுவதாகவும், அதிக சத்தம் எழுப்பும் இந்த ஹாரன்கள் வாகன…
Read More...

திருச்சியில் மாமியார், கொழுந்தியாளை கத்தியால் குத்திய மருமகன் உள்பட 4 பேர் கைது .

திருச்சியில் மாமியார், கொழுந்தியாளுக்கு சரமாரி கத்தி குத்து மருமகன் உள்பட 4 பேர் கைது . மதுரை கே.புதூரை சேர்ந்தவர் இரணியன் என்கிற ஸ்ரீராம் ( வயது 27 )இவர் திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பழைய போஸ்ட் ஆபீஸ் சந்து பகுதியைச்…
Read More...