Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெங்காய ஏற்றுமதிக்கு 40%வரி. கண்ணீர் விடும் திருச்சி வியாபாரிகள்

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40 சதவீதவரி: வெங்காயம் தேக்கமடைந்துள்ளதால் கண்ணீர் விடும் திருச்சி வியாபாரிகள் வரியை ரத்து செய்ய அரசுக்கு வலியுறுத்தல் நாம் அன்றாடம் சாப்பிடும் சட்னி முதல் சாம்பார் வரை வெங்காயத்திற்கு முக்கிய…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நேரு சிலைக்கு மாலை…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேரு சிலைக்கு மாலை மாவட்டத் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு கண்டோன்மெண்ட் பகுதியில் சேவா…
Read More...

திருச்சியில் காதல் தோல்வியால் மனமுடைந்த மருத்துவர் தற்கொலை

திருச்சியில் காதல் தோல்வியால் மனமுடைந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி தீரன்நகர் விஜயா நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமியின் மகன் கவுதம் (வயது 26). இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட ரூ.32 லட்சம் மதிப்புள்ள இ.சிகரெட் பறிமுதல்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ சிகரெட் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வந்த போது சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து…
Read More...

எடமலைப்பட்டி புதூரில் தங்க நகைக்கு பாலிஷ் போட்டு தருவதாக கோரி 3 பவுன் நகையை திருடிய 2 பீகார்…

எடமலைப்பட்டி புதூரில் தங்க நகைக்கு பாலிஷ் போட்டு தருவதாக கோரி 3 பவுன் நகையை திருடிய 2 பீகார் வாலிபர்களுக்கு வலை . திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி மீனாட்சி (வயது…
Read More...

திருச்சியில் உடல் தானம் செய்த குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து பாராட்டி ,…

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து பாராட்டி , கௌரவித்தனர். 2009 முதல் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று மக்கள்…
Read More...

சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் ஓட்டி அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர் . கண்டுகொள்ளாத காவல்துறை,…

திருச்சி ஒத்தக்கடையில் இரண்டு நாட்களுக்கு முன் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவச் சிலைக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோன்று எல்லை மீறும்…
Read More...

ஊழல் புகாரில் சிறை தண்டனை வழங்கப்பட்ட ஓய்வு பெற்ற சார்பதிவாளரின் தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்காா்பேட்டை பில்லாதுரை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (78). இவா் கடந்த 1989- 1993-ஆம் ஆண்டுகளுக்கு உள்பட்ட காலகட்டத்தில் துறையூா், உறையூா், முசிறி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய…
Read More...

தமிழகத்தில் நாளை இந்த வருடத்தின் முதல் புயல் ரெமல். ஆனாலும் வெப்பம் உச்சம் தொடும்.

நடப்பு ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பம் தணிந்து மழை பெய்து வருகிறது. மே 31ம் தேதி முன் கூட்டியே தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.. அதற்கேற்றவாறு, கோடை…
Read More...

இன்று திருச்செந்தூர் கடற்கரையில் தீக்குளித்த நபரால் பரபரப்பு .

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடலில் குளித்துவிட்டு முருகனை வழிபட்டு வருகிறார்கள். தற்போது வைகாசி விசாக திருவிழா நடந்து வருவதாலும், பள்ளி விடுமுறை என்பதாலும், இங்கு…
Read More...