Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமயபுரம் அருகே கருகலைக்க பணம் பெற்று ஏமாற்றியதாக பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றவர் ஓர் மாதத்திற்கு…

திருச்சியில் யாசகம் பெற்று வந்த பெண் ஒருவரை கர்ப்பமாக்கியிருக்கிறார் ஒரு இளைஞர்.. இது தொடர்பான கொலையில், போலீசார் குற்றவாளியை தற்போது கைது செய்துள்ளனர். கடந்த3 ம் தேதியிலிருந்து, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட…
Read More...

அரியலூர்: சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார். ஹோட்டல் அதிபர் கருகி இறந்த பரிதாபம்.

திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்பழகன். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் அன்பழகன் தனது காரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் இருந்து திடீரென புகை வெளியான நிலையில், கார் தீப்பிடித்து எரிந்தது.…
Read More...

திருமண உதவி திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் , ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.2.50 லட்சம் பெற உடனே…

4 வகையான திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-…
Read More...

தனியார் ஸ்கூல் வேனில் சீட்டு பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் சகா மாணவன் அடித்து கொலை. 9ம் வகுப்பு…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியைச் சேர்ந்த…
Read More...

திருச்சி அருகே அரசு மேல்நிலைபள்ளிக்கு வரும் சத்துணவு பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்கும் தலைமை…

பெருவளப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அவல நிலை . போராட்டத்தில் இறங்கிய சங்த்தினர். திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் உள்ளது. மேலும் பள்ளிக்கு…
Read More...

போனிடா நிறுவனத்தின் 8 வது கிளையை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார் .

போனிடா வின் 8 வது கிளை திருச்சியில் புது பொலிவுடன் திறக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார் . தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு எளிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போனிடா நிறுவனம்…
Read More...

25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா

25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா மாவட்டச் செயலாளர் சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் கொடியேற்றினார். திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் 25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி விற்ற 3 பேரில் இருவர் கைது ஒருவர் …

காந்தி மார்க்கெட்டில் லாட்டரி விற்ற இரண்டு பேர் கைது. திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையம் சரகத்துக்கு உட்பட்ட தேவர் பூங்கா பகுதியில் உள்ள கால்வாய் அருகில் லாட்டரி சீட்டு விற்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...

திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பத்திரப்பதிவு செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு…

திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பத்திரப்பதிவு செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு. திருச்சி கொள்ளிடம் கரை சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற ஆறுமுகம் (வயது 59) இவர் கடந்த 2018ம் ஆண்டு…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6.1/2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் .

இன்று திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். இன்று புதன்கிழமை (12.02.2025) ம் தேதி மதியம் 2 மணி அளவில் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர்…
Read More...