Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெரம்பலூர்: கல்லூரி மாணவி உட்பட 3 இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்த காதல் மன்னன் கைது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உட்பட 3 இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்த ( நடத்துனர்) காதல் மன்னன் கைது. பெரம்பலூர் மாவட்டம் கல்பாடியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் ரம்யா (வயது 22). இவர் திருச்சி மாவட்டம் துறையூர்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டை நம்பி உள்ள அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி…

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் குடும்பத்தில் உள்ள அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை. வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் அறிவிப்பு. திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி…
Read More...

மாணவர்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள சென்ட்ரல் கிச்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி…

தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கான விடுதியில் சமைக்கும் முறையை மாற்றி அமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சென்ட்ரல் கிச்சன் என்னும் முறையை அறிமுகம் படுத்துகிறது. இதன் மூலம் மாவட்ட தோறும் ஒரு சமையல் கூடம் என்ற அடிப்படையில் மாவட்டங்களில்…
Read More...

நான்,சசிகலா, டிடிவி தினகரன் அனைவரும் எவ்வித நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் . ஓபிஎஸ் பரபரப்பு…

அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தேனி பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச்…
Read More...

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தில் புகுந்து அதிகாரியின் செல்போன்களை திருடிய மர்ம நபர் .

திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில் தபால் நிலைய அதிகாரியின் செல்போன் திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58 ) இவர் திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில்…
Read More...

திருச்சியில் உள்ள ரவுடிகள் கலக்கம் . மாநகரில் ஒரே நாளில் பிரபல ரவுடிகள் 6 பேர் கைது .

திருச்சி மாநகரில் ஒரே நாளில் 6 ரவுடிகள் அதிரடி கைது. திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 24). ரவுடி பட்டியலில் இருக்கும் இவர், கத்தியை காட்டி மிரட்டி, திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த…
Read More...

திருச்சி உறையூரில் கடன் தொல்லையால் குடிப்பழக்கம் . வாலிபர் தூக்கிட்டு தற்கொலை .

திருச்சி உறையூரில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. உறையூர் போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் விமான நிலையம் பகுதி காமாட்சி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் நாளை அம்மா பேரவை சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாபெரும் திண்ணை…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருச்சி வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பாக திண்ணைப் பிரச்சாரம். அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள்…
Read More...

10 ரூபாய் நோட்டு ரூ.6.90 லட்சத்துக்கு ஏலம். தந்தையின் டிரங் பெட்டியில் இருந்த பழைய 500 ரூபாய்…

நெட்டிசன் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முந்தைய ரூபாய் நோட்டு ஒன்றை தனது தந்தையின் டிரங் பெட்டியில் கண்டுபிடித்துள்ளார். அது என்ன மதிப்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட அவர் அதைப் போட்டோ எடுத்து இணையத்தில்…
Read More...

உண்மையாய் கூறினால் கொலை மிரட்டல் விடுவீர்களா அமைச்சர் மா.சு.? பாஜக கேள்வி

நடிகர் கஞ்சா கருப்பு போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரூ.2.50 லட்சம் சம்பளம் பெறும் அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வராமல் தனியாக மருத்துவமனை தொடங்கி அதற்கு…
Read More...