Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உடல் தானம் செய்த குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து பாராட்டி ,…

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து பாராட்டி , கௌரவித்தனர். 2009 முதல் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று மக்கள்…
Read More...

சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் ஓட்டி அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர் . கண்டுகொள்ளாத காவல்துறை,…

திருச்சி ஒத்தக்கடையில் இரண்டு நாட்களுக்கு முன் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவச் சிலைக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோன்று எல்லை மீறும்…
Read More...

ஊழல் புகாரில் சிறை தண்டனை வழங்கப்பட்ட ஓய்வு பெற்ற சார்பதிவாளரின் தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்காா்பேட்டை பில்லாதுரை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (78). இவா் கடந்த 1989- 1993-ஆம் ஆண்டுகளுக்கு உள்பட்ட காலகட்டத்தில் துறையூா், உறையூா், முசிறி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய…
Read More...

தமிழகத்தில் நாளை இந்த வருடத்தின் முதல் புயல் ரெமல். ஆனாலும் வெப்பம் உச்சம் தொடும்.

நடப்பு ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பம் தணிந்து மழை பெய்து வருகிறது. மே 31ம் தேதி முன் கூட்டியே தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.. அதற்கேற்றவாறு, கோடை…
Read More...

இன்று திருச்செந்தூர் கடற்கரையில் தீக்குளித்த நபரால் பரபரப்பு .

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடலில் குளித்துவிட்டு முருகனை வழிபட்டு வருகிறார்கள். தற்போது வைகாசி விசாக திருவிழா நடந்து வருவதாலும், பள்ளி விடுமுறை என்பதாலும், இங்கு…
Read More...

திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் சிக்கினார்.

திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் சிக்கினார். சிவகங்கை இளையான்குடி சாலை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜாஃபர். இவரது மகன் ஜபருல்லா (வயது 48). இவர் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா செல்வதற்காக…
Read More...

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இன்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு. கரையோர மக்களுக்கு வெள்ள…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இன்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை. திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று இரவு அல்லது நாளை காலை 2000 கன அடி தண்ணீர்…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சகோதரி தலைமறைவு. ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சகோதரி தலைமறைவு. திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகர் பகுதியில்கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளை.

திருச்சி அரியமங்கலத்தில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளை. திருச்சி காந்தி மார்க்கெட் ரோடு மகாலட்சுமி நகர், பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ஆனந்த் (வயது 31). இவர் அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில்…
Read More...

திருச்சியில் மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 85 வயது மூதாட்டி மாயம்

திருச்சியில் மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 85 வயது மூதாட்டி மாயம் திருச்சி ஜாபர்ஷா தெரு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 85) . இவர் தனது மகன் சேகர்…
Read More...