Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.…

திருச்சி மாவட்டம் , தொட்டியம் அருகே மேய்க்கல் நாயக்கன்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் வாழும் மக்கள் இயற்கை மரணம் அடைந்து விட்டால், இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக அரசு மருத்துவரின்…
Read More...

‘ரோட்டோ எக்ஸ்போ 2024’ கண்காட்சியை அமைச்சா் கே.என். நேரு தொடக்கி வைத்தாா்.

அரசு பெண்கள் பள்ளிகளில் சுகாதார வளாகங்கள் கட்டித் தருவதற்காக நிதி திரட்டும் வகையில் திருச்சியில் சுழற்சங்கத்தின் கண்காட்சி நேற்று தொடங்கியது. சுழற்சங்கத்தின் இன்டா்நேஷனல் மாவட்டம் 3000, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை,…
Read More...

ஏ டி எஸ் பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு .

காவல்துறையில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய வெள்ளதுரை, ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது காவல்துறையினர் மத்தியில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ADSP…
Read More...

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனர் சேகரனின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சமூக…

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனர் சேகரன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அன்னதானம் வழங்கிய திருச்சிராப்பள்ளி சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனர் சேகரன் மூன்றாம் ஆண்டு நினைவு…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் மனைவி இறந்த சோகத்தில் முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை .

திருச்சி அரியமங்கலத்தில் மனைவி இறந்த சோகத்தில் முதியவர் எலி மருந்து தின்று தற்கொலை . திருச்சி திடீர் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 74 ) இவரது மனைவி லீலாவதி இவர்களுக்கு மகேந்திரன் சந்துரு என்ற மகன் உள்ளார்.…
Read More...

விராலிமலை: சென்டர் மீடியனை தாண்டி சென்று பேருந்து. 3 அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதல்.

விராலிமலை மூன்று அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கியது சென்டர் மீடியனை தாண்டி சென்ற அரசு பேருந்து ஒன்று, அதிஷ்டவசமாக பயணிகள் காயங்களுடன் தப்பினர். மதுரையில் இருந்து திருச்சி நோக்கி தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து…
Read More...

தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு விடுதிகளில் பயிலுவதற்கான சேர்க்கை பயிற்சி…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் சோ்ந்து பயிலுவதற்கான சோ்க்கை பயிற்சி முகாம் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்றன.…
Read More...

திருச்சியில் குரூப்-4 தோ்வுக்கான இறுதி மாதிரித் தோ்வு நாளை நடைபெறுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம், என்.ஆா்.ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் சங்கம் இணைந்து, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தோ்வுக்கான மாதிரித் தோ்வுகளை நடத்தி வருகின்றன. இதுவரை 30 மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக பொதுமக்களுடன்653 நெய்தீபம் ஏற்றி…

ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக பொதுமக்களுடன்653 நெய்தீபம் ஏற்றி வழிபாடு . அன்றைய தமிழகத்தில் ஏற்பட்ட அந்நிய படையெடுப்பால் ஶ்ரீ ரங்கம் கோவிலில் இருந்து புறப்பட்ட ஶ்ரீரங்கம் நம்பெருமாள் 48…
Read More...

நான் கூப்பிடும் போதெல்லாம் ஆசைக்கு இனங்காவிட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்…

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் கிராமம் காந்தி காலனி மேற்கு வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 49). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அவருக்கு அங்கு வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன்…
Read More...