Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்து முஸ்லிம்கள் இடையே மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சச்சிதானந்தம் எம்பி மீது நடவடிக்கை…

பழனி முருகன் கோவிலில் இஸ்லாமியர்கள் வழிபாடு சர்ச்சை பேச்சு திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் மீது நடவடிக்கை வேண்டும் திருச்சி போலீசில் இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் புகார் மனு . இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்க…
Read More...

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

திருச்சியில் கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா. திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது, இதில் கிராமலயா தலைமை நிர்வாக அதிகாரி நிறுவனர் பத்ம ஶ்ரீ.…
Read More...

திருச்சி கே கே நகரில் போலீசார் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது..

திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக போலீஸ்காரர்கள் கலவரக்காரர்கள் போல வேடமிட்டு பங்கேற்றனர். திருச்சி மாநகரில் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில்…
Read More...

உங்களுக்கு டஃப் கொடுத்த பேட்ஸ்மேன் யார்? பும்ராவின் சுவாரசியமான பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் சொத்தாக கருதப்படும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா டி20 உலக கோப்பைக்கு பிறகு நீண்ட இடைவெளியில் இருக்கிறார். அடுத்து நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பெற மாட்டார் என்று தெரிகிறது.…
Read More...

திருச்சியில் இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய கும்பல். பேடிஎம் ஸ்வைப் மெஷின்…

திருச்சியில் இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய கும்பல் திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஏர்போர்ட் போலீசாருக்கு…
Read More...

மனநலம் பாதிக்கப்பட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்தது…

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா பெத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவரின் மகள் கவிதா (மனநலம் பாதிக்கப்பட்டவர்). கடந்த 2019-ம் ஆண்டு அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ​​திருமலை என்பவரது…
Read More...

ஜமாத்தார்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்: மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநிலத்…

ஜமாத்தார்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்: காயல் அப்பாஸ் வேண்டு கோள் இது பற்றி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்க்கூடிய காயல்…
Read More...

திருச்சி: வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட விஏஓ லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கினார்…

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார். இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக ரவிச்சந்திரன்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு கூடோ 2 நாள் பயிற்சி பட்டறை துவங்கியது. 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்…

தமிழ்நாடு கூடோ 2நாள் பயிற்சி பட்டறை திருச்சியில் இன்று துவங்கியது. - 300க்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பு, தமிழ்நாடு மாநில அளவிலான 6வது 2 நாள் கூடோ பயிற்சி பட்டறை இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண…
Read More...

திருச்சியில் நடைபெற்ற நில வணிகர்கள் நல சங்க ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .

திருச்சியில் இன்று மாநில பொதுக் குழு : ரியல் எஸ்டேட் ஊழியர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் நில வணிகர் நல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம். நில வணிகர் நலச்சங்கம் ( தமிழ்நாடு) மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள்…
Read More...