Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தில் விவசாயம் அழியும். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் மாநில தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு…
Read More...

ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி உயிரை மாய்த்துக்கொள்ள காரணம் என்ன ? வைகோ பேட்டி

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி கடந்த 24 ஆம் தேதி தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த நிலையில், கணேசமூர்த்தியின் உடல்…
Read More...

திருச்சி:லஞ்சம் பெற்ற வழக்கில் வனச்சரகர், வன பாதுகாவலர்களுக்கு 3 ஆண்டு சிறை.19 ஆண்டுகளுக்குப் பின்…

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சடையம்பட்டியைச் சோந்தவா் வீரப்பன். விவசாயியான இவரது, உறவினரான முத்து என்பவா் கடந்த 2005-ஆம் ஆண்டில் தனது நிலத்திலிருந்த தேக்கு மரத்தை வெட்டிய குற்றத்துக்காக வனத்துறை விசாரணைக்கு அழைத்து…
Read More...

வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு. திருச்சியில் போய நாயக்கர் இளைஞர் பேரவை மாநிலத் தலைவர் பேட்டி…

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவனத் தலைவர்…
Read More...

தமிழகத்தில் 4வது முதல் 8ம் வகுப்பு வரையான இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் 4 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்  தேர்வு அட்டவணையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:…
Read More...

திருச்சி மக்களவை அதிமுக வேட்பாளர் கருப்பையா மறைமாவட்ட பேராயரிடம் ஆசி பெற்றார் .

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையா, திருச்சி மறைமாவட்ட பேராயா் எஸ்.ஆரோக்கியராஜிடம் ஆசி பெற்றாா். திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய சட்டப் பேரவை…
Read More...

தேர்தல் விதிமுறையை மீறி தமிழகத்திலேயே திருச்சி மாவட்டத்தில் தான் அதிக மதுபானம், கஞ்சா…

திருச்சியில் மதுபானம், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சட்டமன்ற…
Read More...

திருச்சியில் அதிமுக, அமமுக உள்ளிட்ட வேட்பாளர்களின்மனுக்கள் ஏற்பு 30ந்தேதி இறுதி பட்டியல் வெளியீடு .

அதிமுக, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத் தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 30-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலில்…
Read More...

திருச்சி பாலக்கரையில் கள்ளக்காதலை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாயான மாநகராட்சி பணியாளர் தற்கொலை.

கள்ளக்காதலை கணவன் கண்டித்ததால் மாநகராட்சியில் பணியாளரான 2 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு சாவு. திருச்சி பாலக்கரை கூனிபஜார் மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வெண்ணிலா (வயது 35). இவர்களுக்கு 15…
Read More...

ராமநாதபுரம் தொகுதியில் 5 ஓபிஎஸ் சுயேசையாக போட்டி.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 பேரும் சுயேச்சையாக தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதால் தேர்தலில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக…
Read More...