Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி .…

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி . மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி , சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி மாநகர் தெற்கு, வடக்கு, உள்ளிட்ட…
Read More...

உதயாநிதி ரசிகர் மன்ற வேலையுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணியும் பாருங்கள்.43 அரசு பள்ளி மாணவிகளை…

தஞ்சாவூரில் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் கணித ஆசிரியர் ஒருவர் 43 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாஜக பரபரப்பு புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…
Read More...

போலீஸ் ஸ்பெஷல் டீம் எனக்கூறி கஞ்சா வியாபாரிகளிடம்வசூல் வேட்டை நடத்திய பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா வியாபாரிகளிடம் ரெய்டு நடத்தி அபராதம் வசூலித்த "போலி போலீசார் " கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு போலீசார் எனக் கூறி ஒவ்வொரு கஞ்சா…
Read More...

திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர்…

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பெரியார் உணர்வாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இன்று நாம் தமிழர் கட்சியினர் கொத்து கொத்தாக தி.மு.க-வில்…
Read More...

திருச்சியில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (25.01.2025 சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக…
Read More...

பணத்தில் புரளும் ஆசிரியர் மனசு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ். பள்ளிக்கல்வித்துறை…

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை காதுகொடுத்துக் கேட்பதற்காக 'ஆசிரியர் மனசு' என்கிற திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2022-ல் அறிமுகப்படுத்தினார். இப்போது இந்தத் திட்டத்தின் மீதே அடுக்கடுக்கான புகார்களை அடுக்குகிறார்கள்…
Read More...

திருச்சியில் கத்தியை கட்டி மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது.2 நபர்களுக்கு வலை.

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது. கூட்டாளிகள் தப்பி ஓட்டம். திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 52 ). இவர் பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார்.…
Read More...

திருச்சி காவேரி பாலத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி .

திருச்சி காவிரி பாலத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி போக்குவரத்து போலீசார் விசாரணை. திருவரங்கம் காவிரி பாதத்தில் நள்ளிரவில் கார் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம்…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் 91 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி கருமண்டபத்தில் 91 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை வீட்டு உத்திரத்தில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் . போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சி: டாக்டர்கள், செவிலியர்கள் 37 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் 37 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று வழங்கினார். நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று…
Read More...