Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 35 வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சமூக ஆர்வலர்கள் சார்பில் விழிப்புணர்வு…

திருச்சி மாவட்டத்தில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் (11.01.24 முதல் 17.01.24 வரை) கடைபிடிக்கப்படுவருவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு…
Read More...

டிவிஎஸ் டோல்கேட்டில் புதிதாக முளைத்த கடைகள் திறக்க முட்டுக்கட்டையாக இருக்கும் 47 வது வார்டு அமமுக…

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வளைவில் அரசு பேக்குவரத்து டெப்போக்கு ( பணிமனை ) சொந்தமான இடத்தில் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட கடைகளை கட்டி முடித்தனர் . இந்த கடைகளுக்கு பார்க்கிங் வசதி என்பது சுத்தமாக…
Read More...

சாமானிய மக்கள் நலக் கட்சியினர் பொன்மலை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் .

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் (42, 45,46 வார்டுகளில்) நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் மாநகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் கொடுத்தும். சந்தைகள்…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் தண்ணீர் அமைப்பு, மக்கள் சக்தி இயக்கம் இணைந்து பொங்கல்…

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் இணைந்து மண்னைக் காக்க மஞ்சப்பையுடன் சூழல் பொங்கல் இன்று காலை 10.00 மணியளவில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில்…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் சமூக நல சங்கம் சார்பில் பொங்கல் தொகுப்பு .

திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் சமூக நலச்சங்கம் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் வழங்கினர். திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் சமூக நல சங்கத்தின் சார்பாக…
Read More...

புதிய தொழில் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட கலெக்டர்…

புதிய தொழிற்பள்ளிகள், மற்றும் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட கலெக்டர் அழைப்பு. திருச்சி மாவட்டத்தில் புதிதாக தொழிற்பள்ளிகள் தொடங்கவும். ஏற்கெனவே இயங்கும் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை…
Read More...

குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் .

குழந்தைகளை ஒப்படைக்கச் செல்லும்போது பாதுகாப்பு. வாகனங்கள் செல்ல முடிவு தத்து எடுக்கப்பட்ட வெளிமாநில குழந்தைகளை ஒப்படைக்கச் செல்லும் போது காவல்துறை பாதுகாப்பு வாகனங்கள் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட…
Read More...

நத்தம் விஸ்வநாதன் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி திருச்சி குற்றவியல் நீதிமன்றம்…

முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கு விசாரணையை எம்பி, எம்எல்ஏ-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை…
Read More...

திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 28 பேர் பணியிட மாற்றம்.

திருச்சியில் காவல் ஆய்வாளர்கள் 28 பேர் பணியிட மாற்றம். பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சி மாநகர காவல் துறையில் முதல்கட்டமாக 28 காவல் ஆய்வாளர்களை தஞ்சாவூர், திருச்சி சரக காவல்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது…
Read More...