Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கூலிப்படைக்கு பேசிய பணத்தை கொடுக்காததால் தந்தையை கொலை செய்த நபர் 3 ஆண்டுகளுக்கு பின் கைது .

கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு சத்யா, சுகாசினி என்ற மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். நல்லுசாமி பெயரில் 10 ஏக்கர் நிலமும், கொசுவலை கம்பெனியும்…
Read More...

பதவியில் இருக்கும் முதல்வரை கைது செய்வது 75 ஆண்டுகளில் நடக்காதது. திருச்சியில் காங்கிரஸ் மண்டல…

கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பிய எத்தனையோ பேருக்கு பதில் கிடைக்காத போது, அண்ணாமலைக்கு மட்டும் ஆர்டிஐ கிடைத்தது எப்படி எனவும், இது முற்றிலும் சட்ட விதிகளை மீறிய செயல் எனவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற 4 பேர் லாட்டரி சீட்டுகளுடன் கைது.

திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் ரெயில்வே கேட் அருகில் லாட்டரி சீட் விற்பனை செய்து வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார்…
Read More...

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்…

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பை…
Read More...

இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் மென்பொருள் நிறுவனங்கள் கொண்டு வருவேன். திருச்சி தேசிய ஜனநாயக…

இளைஞா்கள் பயன் பெறும் வகையில் திருச்சியில் மென்பொருள் நிறுவனங்களைக் கொண்டு வருவேன் என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதியின் அமமுக வேட்பாளா் ப.செந்தில்நாதன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளா்…
Read More...

மக்கள் அச்சமின்றி வாழ உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். லால்குடி பிரச்சாரத்தில் அருண் நேரு

லால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தாளக்குடி ஊராட்சியில் தொடங்கி அப்பாதுரை, எசனக்கோரை திருமணமேடு, பெரியவா்சீலி, இடையாற்று மங்கலம், கூகூா், சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் செய்தாா். அப்போது கூகூர் பகுதியில்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இதனை பார்த்து…
Read More...

இதுதான் ஆசை காட்டி மோசம் செய்வது.வெறும்ரூ.210 வந்ததால் ரூ.6.64 லட்சத்தை இழந்த ஸ்ரீரங்கம்…

என்ஜினியரிடம் ஆன்லைனில் ரூபாய் 6 லட்சத்து 64 ஆயிரம் பணம் மோசடி. ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 28) என்ஜினியரான இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வாட்ஸ்அப்…
Read More...

மகளிர் உரிமை தொகை: அடுத்தவன் பொண்டாட்டியை தகுதி உள்ளவர் தகுதி இல்லாதவர் என பிரிக்க ஸ்டாலின் யார்?…

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கருப்பையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் திரைப்பட நடிகையும், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா புதுக்கோட்டை புதிய…
Read More...

தனக்கு வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கு மனமார்ந்த நன்றி. திருநாவுக்கரசர் விரக்தி. பாஜகவுக்கு…

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மட்டும் பொது மக்களுக்கு திருநாவுக்கரசு ஒன்றும் செய்யவில்லை என கூறி காங்கிரஸ் நிர்வாகிகளே திருநாவுக்கரசருக்கு மீண்டும் திருச்சியில் போட்டியிட கூடாது என காங்கிரஸ்…
Read More...