கூலிப்படைக்கு பேசிய பணத்தை கொடுக்காததால் தந்தையை கொலை செய்த நபர் 3 ஆண்டுகளுக்கு பின் கைது .
கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு சத்யா, சுகாசினி என்ற மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர்.
நல்லுசாமி பெயரில் 10 ஏக்கர் நிலமும், கொசுவலை கம்பெனியும்…
Read More...
Read More...