திருச்சி இளம் பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டிய வாலிபர் கைது .…
சமூகவலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக பதிவிடுவதாக மிரட்டியவரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து திருச்சி மாவட்ட போலீஸாா் கைது செய்தனா்.
திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், வேலூா் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியாா் வங்கியில்… Read More...