Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தலைமையில் சாலை பாதுகாப்பு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் நிர்வாக இயக்குனர் பொன்முடி பங்கேற்பு. திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம்…
Read More...

போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்த தில்லாலங்கடி பெண்கள் உட்பட 3 பேர் கைது .

தஞ்சாவூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் தொடர்ந்து ஒரே மாதிரியான போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்த ஒரு இளைஞர் மற்றும் இரண்டு பெண்களை கள்ளப்பெரம்பூர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு…
Read More...

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும்கைது

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திக் (வயது 24). இவா் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி கரூா் குளத்துப்பாளையத்தில் வசித்து வரும் பீகாா் மாநிலம், பக்ரா கிராமத்தைச் சோ்ந்த அமா்குமாா் (வயது 22) என்பவரிடம் பணம் மற்றும் செல்போனை…
Read More...

வீடு கட்ட வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத மன உளைச்சலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3…

சேலம் மாவட்டத்தில் பால்ராஜ் (வயது 46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருக்கு ரேகா (40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி ஒரே மகள்.‌ இந்த…
Read More...

திருச்சியில் மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.

திருச்சியில் மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கலியமங்கலம் குன்னத்தூர் பகுதி சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 44 ) என்ஜினியரான இவர் கருமண்டபம் சொசைட்டி காலனி பகுதியில் கட்டிடம் கட்டுமான…
Read More...

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரி துறை தலைவர் பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு. கைது…

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறையில் பணியாற்றி வரும் துறை தலைவரான சரவணகுமார் என்பவர் மாணவர்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை பார்க்கிறார் என்பதற்காக கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து பல்வேறு…
Read More...

திருச்சியில் ரூ.33.29 கோடியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணிக்கு அடிக்கல்…

ரூ.33.29 கோடியில் திருச்சி கிழக்குத் தொகுதியில் குளவாய்பட்டி என்ற பகுதியில்  கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமானப் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருச்சி -…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.7.82 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் .

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 7.82 லட்சம் மதிப்பிலான 51,600 வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறையினா் நேற்று திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று திங்கள்கிழமை திருச்சி வந்தடைந்தது.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் இன்று காலை பட்டப் பகலில் ஜிம் சென்று திரும்பிய பிரபல ரவுடி வெட்டிக் கொலை .…

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் பிரபல ரவுடி அன்பு என்பவரை இன்று காலை பட்டப் பகலில் 6 பேர் கொண்ட நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஜிம்முக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது மர்ம கும்பலினர் இவரை வெட்டி…
Read More...

மேற்கு வங்காளத்தில் பணியாற்றிய எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் மரணம். முசிறியில் ராணுவ மரியாதையுடன்…

திருச்சி மாவட்டம், முசிறியில் எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளா் உடல் ராணுவ மரியாதையுடன் முறைப்படி நேற்று திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணா நகா் முதல் தெருவைச் சோ்ந்த நாராயணன் (எ) நெல்சன் (வயது 59)…
Read More...