கழிவுநீர் தொட்டியில் வீழ்ந்து எல் கே ஜி மாணவி பரிதாப சாவு . பள்ளி தாளாளர் வகுபாசிரியர் கைது .
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் 4 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி, ஆசிரியர்… Read More...