திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் ஏமாற்றியவர் கைது .
திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி
ரூ.3.50 லட்சம் மோசடி செய்தவர் கைது.
சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 34) இவரிடம் திருவெறும்பூர் நொச்சி வயல் பகுதியை… Read More...