Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கலைஞர் கைவினை திட்டத்தில் திருமண அலங்கரிப்பாளர்களை இணைக்க கோரிக்கை. திருச்சியில் நடைபெற்ற மாநில…

தனி நல வாரியம் அமைக்க வேண்டும் - தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை. தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் சிறந்த மேடை அலங்கரிப்பாளர்களுக்கான போட்டி மற்றும்…
Read More...

திருச்சி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.4.15 லட்சம் பணத்தை ஏமாற்றிய 2 பெண்கள்…

திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.4, லட்சத்து 15, ஆயிரம் மோசடி 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு திருச்சி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சியாமளா (வயது 47).இவரிடம் மதுரை…
Read More...

திருச்சியில் இன்று ஓடும் பஸ் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாப பலி.

திருச்சியில் இன்று காலை விபத்த விபத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு. போலீசார் விசாரணை. திருச்சி புத்தூர் ஆபிசர் காலனியை சேர்ந்தவர் சிராஜுதீன் இவரது மனைவி ஜாபர் நிஷா (வயது 55) இவர் தனது மருமகளுடன் கோவை மாவட்டம்…
Read More...

யாதவ தொழிலதிபர் மீது தாக்குதல். வன்கொடுமை சட்டத்தினை தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை…

பள்ளிக்கரணை தொழிலதிபர் கமலஹாசன் யாதவை தாக்கிய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தினை தவறாக பயன்படுத்திட எவர் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் டி.ஜி.பி ஆகியோரை பாரத முன்னேற்றக்…
Read More...

இடி அமீன் , ஹிட்லர் ஸ்டைலில் ஆட்சி செய்து வருகிறார் ஸ்டாலின். திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி .

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் கழக தலைமை நிலைய செயலாளரும், திருச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் மத்திய பேருந்து அருகில் உள்ள…
Read More...

வரும் புதன்கிழமை திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா. நீதிபதிகள் துவக்கி வைக்கின்றனர் .…

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது :- வரும் 08/01/2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தமிழர் திருநாளான தை பொங்கல் விழா நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நமது ஜெ.எம்.…
Read More...

திருச்சி அருகே யானைத் தந்தத்தை விற்க முயன்ற 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது.

குளித்தலை அருகே யானைத் தந்தத்தை பதுக்கி விற்க முயன்ற 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். கரூா் மாவட்டம்,குளித்தலை அருகே கீழகுட்டப்பட்டி வை.புதூா் பகுதியில் ஒருவா் யானைத் தந்தத்தை விற்க…
Read More...

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையை கண்டித்து வரும் 7ம் தேதி கருப்பு சட்டை பேரணி

திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து வரும் ஜனவரி ஜன.7-ஆம் தேதி ஜெபா கிழமை அன்று  கருப்புச் சட்டை அணிந்து திருச்சியில் பேரணியில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா். அரியலூா்…
Read More...

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.…

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், திருச்சி சூரியூர் ஆகிய இடங்களில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றதாகும். வாடிவாசலில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி ரங்கத்தில் வழிபறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது. திருச்சி, திருவானைக்கோயில் கீழ கொண்டையம்பேட்டை, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 24), இவர் நேற்று தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்க மர்ம நபர் ஒருவர்…
Read More...