Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் மணல் திருடிய 3 பேர் கைது . வாகனம், மணல் பறிமுதல்.

ஸ்ரீரங்கத்தில் வாகன சோதனையில் மணல் அள்ளியவர் கைது .லோடு வாகனம் , மணல் பறிமுதல். 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருச்சி - சென்னை நெடுஞ்சாலை, தா கூர் தெரு சேவைச்சாலை அருகே லோடு வாகனத்தில் மணல்…
Read More...

சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் பல லட்சம் மோசடி. கோயில் இணை ஆணையருக்கு தொடர்பு?…

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை…
Read More...

மணல் லாரி ஓட்டுனரிடம் மிரட்டி பணம் பறித்த விசிக பிரமுகர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில்…

மணல் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி நேற்று திங்கள்கிழமை குண்டா் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், பஞ்சப்பட்டியை அடுத்துள்ள…
Read More...

குற்ற சம்பவங்களை ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருச்சி மாவட்ட புதிய…

குற்ற சம்பவங்களை ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி. செல்வ நாகரத்தினம் . திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்த வீ. வருண்குமாா், திருச்சி சரக டிஐஜியாக பதவி…
Read More...

வாங்கிய ரூ.50 லட்சதை தராமல் கொலை மிரட்டல் விடுத்த தாய்,மகள். திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்…

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் வள்ளி (வயது 58 ) கணவர் பெயர் விஜயகுமார் இவர் இன்று மதியம் திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ரூ.50 லட்சத்தை ஏமாற்றி வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப பெற்று தரக் கூறி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி…
Read More...

குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்: திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்கள்…

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் , இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பு, வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை திருடி செல்லுதல்…
Read More...

ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் சாவு. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் …

கரூர் அருகே ரெயிலில் அடிபட்டு வட இந்திய வாலிபர் சாவு. தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம். திருச்சி ரெயில்வே போலீசார். கரூர் ரெயில் நிலையத்திற்கும், மூர்த்தி பாளையம் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர்…
Read More...

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொறுப்பேற்பாரா ?

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாலை நேரத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ராஜசேகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையிலும், யார் அந்த சார் என கண்டுபிடிக்காத…
Read More...

வணிகர் சங்க பேரமைப்பில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் நபர் எங்கள் பின்னணி இருக்கிறார்.…

வணிகர் சங்க பேரமைப்பில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் நபர் எங்கள் பின்னணி இருக்கிறார். முதலீட்டாளர்களை மிரட்டும் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களின் ஜாமினை ரத்து செய்யக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்களில்…
Read More...

அதவத்தூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீரங்கம்…

திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர் ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வீட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற பொது மக்களால் பரபரப்பு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட…
Read More...