Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பொருட்களை தவறவிட்ட நபரிடம் ஒப்படைத்த திருச்சி ஆர்.பி.எப் போலீசாருக்கு…

திருச்சிக்கு வந்த ரயிலில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகைகள், பொருள்களுடன் தவறவிடப்பட்ட பெட்டி மீட்கப்பட்டு உரியவரிடம் நேற்று வியாழக்கிழமை ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசார் . சென்னையிலிருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு…
Read More...

பேருந்து நிலையம் வெளிப்புறத்தில் கலைஞர் சிலை திறக்க கூட்டத்தில் தீர்மானம்.

அரியலூா் பேருந்து நிலைய வெளிப்புறத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் ஒரு மனதாக  தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரில் நேவி நேற்று யாழக்கிழமை நடைபெற்ற…
Read More...

ரஞ்சிக் கோப்பை போட்டியிலும் சொதப்பிய விராட் கோலி.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபி போட்டியில் விராட் கோலி விளையாடியதை பார்ப்பதற்காக சுமார் 20,000க்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்த நிலையில் விராட் கோலி வெறும் 6 ரன்னில் ஆட்டமிழந்து தலை குனிந்தபடி வெளியேறினார்.…
Read More...

முசிறியில் 4 கிலோமீட்டர் நிற்காமல் சென்ற காரை துரத்தி பிடித்த போலீசார்.463 கிலோ புகையிலை பொருட்கள்…

திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய 2 பேரை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து, காா் மற்றும் 463 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். காணக்கிளியநல்லூா் காவல் நிலைய…
Read More...

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை . திருச்சி சிறையில் அடைப்பு .

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கிராமத்தில், ராமு (எ) இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு, இவர் சிறுமி ஒருவரை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…
Read More...

புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய 35 வயது எஸ்ஐ கைது .

தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகமாக உள்ள துறைகளாக, தமிழக வருவாய் மற்றும் பதிவுத்துறைகள் உள்ளன. எனவேதான், இந்த துறைகளில் பல்வேறு லஞ்ச புகார்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து…
Read More...

அரசு உதவி பெறும் திருச்சி கி.ஆ.பெ. பள்ளி வளாகத்தில் செயல்படும் வெள்ளாளர் சாதிய அலுவலகம். நிர்வாகம்…

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளிவளாகத்தில் வெள்ளாளர் கூட்டமைப்பு அலுவலகம் செயல்படுவது தொடர்பான மனுவுக்கு பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி அரியாவூரைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்…
Read More...

போலீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிக்கொலை .

சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் தனுஷ் (வயது 24). இவர் பல்வேறு குத்துச் சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றுள்ளார். மேலும் இவர் காவல்துறை தேர்வுக்கும் தொடர்ந்து தயார் படுத்திக்…
Read More...

மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம். திருச்சியில் காங்கிரசார் மாலை அணிவித்து தீவிரவாத எதிர்ப்பு…

மகாத்மா காந்திஜியின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை. நிர்வாகிகள் பங்கேற்பு. மகாத்மா காந்திஜியின் 78வது நினைவு…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி. வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு இம்மாதம் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு…
Read More...