74 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களின் கை கால் முறிவு.
தமிழகத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூன்று கொள்ளையர்களை ராசிபுரத்தில் போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற இரு கொள்ளையர்களுக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்… Read More...