Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட முழு காரணம் தமிழக பாஜக மட்டுமே. திருச்சியில் மத்திய இணை…

வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின சமூக மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று காலை ( திங்கள்கிழமை)…
Read More...

கலிகாலம் என்பது இதானா?12வயது சிறுமி 3 சிறுமிகள் நண்பர்களை அழைத்து உல்லாசமாக இருந்த கொடுமை .

பெரம்பூரில் 3 சிறுமிகள் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர், சம்பவத்தன்று இரவு திருவிக நகர் காவல் நிலையத்தில்…
Read More...

தான் டாக்டர், நர்ஸ் எனக்கூறி 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி இளம்பெண் கைது.

மயிலாடுதுறையில் அரசு ஊழியர், டாக்டர், நர்ஸ் என்று சொல்லி 4 பேரை திருமணம் செய்து கொண்டு, 5வதாக சீர்காழி வங்கி ஊழியரை திருமணம் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதான பெண் குறித்து பல்வேறு தகவல்கள்…
Read More...

வரும் மே மாதம் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தோன்றுவார். புதிய தகவலால்…

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி தலைமையில் புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் பொதுமக்கள் சாலை…

திருச்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் மாநகராட்சி உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் சாலை மறியல் . குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்…
Read More...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிருடன் இருக்கும் போதே அவரது திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி…

தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அதாவது திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாசர் சில சர்ச்சைகளில் சிக்கினார். அதாவது பொதுக்கூட்டத்தில் கல்லறிதல்…
Read More...

திருச்சியில் நாளை மின் வினியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள் விபரம்….

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் நாளை 6 மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும்…
Read More...

லட்சங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் சஸ்பெண்ட், ஆனால் அரசு பேருந்தில் பெண்களிடம் கட்டணம் வசூல்…

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன்  தனது தேர்தல் அறிக்கையில்  தெரிவிக்காத புதிய திட்டமான  தமிழகத்தில்  டவுன் பஸ்களில் பயணம் செய்ய  மகளிர்களுக்கு இலவசம்  என அறிவித்து இருந்தது . இது தற்போது நடைமுறையிலும் உள்ளது. இந்த நிலையில் …
Read More...

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் வரும் 19ம் தேதி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும்…

திருச்சி அருகே குமாரவயலூா் முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்காக முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி அருகே குமார வயலூா் பகுதியில் பிரசித்திபெற்ற முருகன் கோயில்…
Read More...

போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற பிரபல ரவுடிக்கு கால் முறிந்தது. அரிவாளுடன் கைது.

திருச்சி அருகே போலீஸாரைக் கண்டதும் தப்பியோடிய ரௌடியின் கால் முறிந்தது. திருச்சி திருவெறும்பூா் அருகே ஆலத்தூா் பூங்கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி மகன் விக்னேஷ் (வயது 34). ரௌடி சரித்திர பட்டியலில் உள்ளாா். இவா்,…
Read More...