Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கோர்ட்டில் வரும் திங்கட்கிழமை சர்க்கரை, ரத்த அழுத்த இலவச பரிசோதனை முகாம். குற்றவியல்…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்திலே முதல்முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில்…
Read More...

ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட காவலர் உட்பட 3 பேர் கைது

மதுபோதைக்கு அடிமையாவது போன்று லாட்டரி சீட்டுக்கும் பலரும் அடிமையானதால், தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் அழிவின் பாதைக்கு சென்றன. இதை தடுக்கும் விதமாக கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு ஜெயலலிதா தலைமையிலான…
Read More...

அப்பாவுக்கும் மகனுக்கும் தெரியாமல் கட்சிக்காரர்கள் 2 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது . லால்குடி…

திருச்சி திமுகவில், எப்போதும் உட்கட்சி பூசல் இல்லாத நாளில்லை போலும். அமைச்சர்கள் கே.என்.நேரு-அன்பில் மகேஷ் இடையே தான் மோதல் இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ-வான…
Read More...

அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ரூ.25 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்தியவன் . கொள்ளையடித்த பணத்தை…

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரின் வாட்ஸ் அப், ஸ்கிரீன் ஷாட் செல்போன் தகவல்களை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது. சைபர் ஆய்வகத்தில் கொடுத்துள்ள செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் ரெக்கவரி…
Read More...

இன்று ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவத்தின் 3ம் நாள் நிகழ்வு.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளான இன்று (02.01.2025) காலை ஸ்ரீ நம்பெருமாள், மாம்பழ நிற பட்டு உடுத்தி, அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து…
Read More...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு தியாகிகள் நினைவு கொடி பயணம். ஸ்ரீரங்கத்தில் உற்சாக…

விழுப்புரத்தில் நாளை தொடங்கி 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு தியாகிகள் நினைவு கொடி பயணம். திருவரங்கத்தில் இன்று வரவேற்பு -எம்.எல்.ஏ பங்கேற்பு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் துப்புரவு பணியாளரின் 6 பவுன் தாலிபை பறித்த மர்ம நபருக்கு வலை

திருச்சி கருமண்டபத்தில் பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு. இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் தப்பி ஓட்டம். திருச்சி, கருமண்டபம், ஜெயா நகர் விஸ்தரிப்பைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ஜஸ்டின் க்ளாரா…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது .

மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ 15 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல். பயணியிடம் விசாரணை. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு…
Read More...

2 பெண் குழந்தைகளின் தாயை கற்பழித்துக் கொன்ற காமக்கொடூரன் கைது .

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கும் பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நிர்மலாவிற்கும் கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு திருமணமான நிலையில்…
Read More...

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான்.…

எதிர்க்கட்சிகளின் குரலை திமுக அரசால் ஒடுக்க முடியாது. ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை கைது செய்வதா? திருச்சியில் ஜி. கே .வாசன் பேட்டி. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர் உள்பட டெல்டா…
Read More...