Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை பாதிப்பு. புதிய அதிகாரிகளை…

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐயின் புலன் விசாரணயில், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத்தால் சிபிஐயிடமிருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை…
Read More...

திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் மற்றும் விடுதி வசதி ஏற்படுத்தி தரக்கோரி இந்திய மாணவர்…

திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு உரிய விடுதி வசதி மற்றும் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள் கிழமை   …
Read More...

திருச்சி பொன்மலையில் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் தற்கொலை.

திருச்சி பொன்மலையில் சமையல் மாஸ்டர் தூக்கு மாட்டி தற்கொலை போக்சோ வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவரின் விபரீத முடிவு. திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி 17 ஆவது கிராஸ் பகுதி சேர்ந்தவர் ராஜா (வயது 48) இவர் ரெயில்வே சமையல் மாஸ்டராக…
Read More...

சமயபுரத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது. டூவீலரும் பறிமுதல் .

திருச்சி சமயபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர் கைது. தற்போது தமிழக முழுவதும் ரீல்ஸ் மோகம் இளம் தலைமுறை இடம் தலைவிரித்து ஆடி வருகிறது . அதுவும் ஆபத்தான முறையில் பொது இடங்களில்  பைக் ஓட்டுவது, ரயில் முன்பு  நின்று வீடியோ…
Read More...

ரூ.13 ஆயிரம் ஆட்டுடை 19 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய கும்பல் கைது .காரணம்….

தூத்துக்குடி எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் பேரமே பேசாமல் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டை 19 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கும்பல் வாங்கியுள்ளது. இதனால் ஆட்டை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிக்கு சந்தேகம் வரவே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்து…
Read More...

திருச்சி: ஏழ்மையின் உலகம் அறக்கட்டளை 3ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு விருது மற்றும்…

திருச்சி: ஏழ்மையின் உலகம் அறக்கட்டளை மூன்றாமாண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 10 மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு மளிகை…
Read More...

7 வயது சொந்த பேத்தியை சிப்ஸ் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 69 வயது காமக்கொடூர தாத்தா…

திருவாரூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி, மிகவும் சோர்வாக இருந்துள்ளார். மேலும்,…
Read More...

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது . திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ மாணவிகள்…

மநிலம் முழுவதும் இன்று திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தோ்வை திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ, மாணவிகள் எழுத தொடங்கி உள்ளனர். மாநிலம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தோ்வு இன்று திங்கள்கிழமை தொடங்கி வரும் 25- ஆம் தேதி வரையிலும்,…
Read More...

திருச்சி பாலக்கரையில் 10ம் வகுப்பு மாணவன் தேர்வுக்கு பயந்து தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி பாலக்கரையில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை. தேர்வுக்கு சரியாக படிக்காததால் விரக்தி திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டி செல்வி (வயது 41) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில்…
Read More...

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மீனவரணி மாவட்ட செயலாளர் அம்பிகாபதி ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும்…

திருச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மீனவரணி மாவட்ட செயலாளர் கோ.கு. அம்பிகாபதி ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை…
Read More...