திருச்சியில் கஞ்சா விற்ற தலைமையாசிரியையின் மகன் உள்ளிட்ட 2 பேர் கைது
திருச்சி அருகே கஞ்சா விற்றதாக பள்ளி தலைமையாசிரியையின் மகன் உள்பட இருவரை போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி திருவெறும்பூா் அருகே பெல் நகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்… Read More...