Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று அரசாணையை எரிக்க முயன்ற தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் அதிரடி கைது .

திருச்சியில் இன்று அரசாணையை தீயிட்டு எரிக்க முயன்ற சாலை பணியாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு . 50க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சாலைப்பணியாளர்களின்…
Read More...

மாணவர்கள் உண்டியலில் சேமித்த தொகையை கொண்டு புத்தகங்கள் வாங்க வேண்டும் . திருச்சி சுந்தரராஜ் நகர்…

சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவேரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், செய்தித்தாள் வாசிப்பு இயக்கம் சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் நடைபெற்றது. நகர் நலச்சங்கத் தலைவர் கி.ஜெயபாலன், ஓய்வு பெற்ற மத்திய அரசு…
Read More...

விஜய் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என அறிவித்த பிரபல தமிழ் பட ஹீரோ

ஜோசப் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன். கூட்டத்தை வைத்து வாக்காளர்களை கணிக்க முடியாது என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜோசப் விஜய் அவர்களே..நான்…
Read More...

கும்பமேளா புகழ் மோனோலிசாவை நடிகை ஆக்கிய இயக்குநர் பலமுறை உல்லாசம். 3 முறை கரு கலைப்பு புகாரில்…

சமீபத்தில் நடந்த கும்பமேளா நிகழ்வில் சமூக வலைதளங்கள் மூலம் வைரல் பெண்மணியாக அறியப்பட்டவர், மோனாலிசா. அதாவது, மோனாலிசா ஓவியம் போன்று காட்சியளிப்பதால் அவரை சமூக வலைதளத்தில் பலரும் மோனாலிசா என்றழைத்தனர். அந்த வகையில்,…
Read More...

நள்ளிரவு முதல் தமிழகத்தின் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது. உயர்ந்த கட்டண விபரம்.

தமிழகத்​தில் உள்ள 40 சுங்​கச்​சாவடிகளில் நேற்று நள்​ளிரவு முதல் சுங்​கக்​கட்டண உயர்வு அமலுக்கு வந்​தது. தமிழகத்​தில் மொத்​தம் 5,381 கி.மீ. தூரத்​துக்கு நெடுஞ்​சாலைகள் உள்​ளது. இந்த நெடுஞ்​சாலைகளில் தேசிய நெடுஞ்​சாலைகள்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பள்ளி வேன் டிரைவரிடம் 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் .

ஸ்ரீரங்கத்தில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (வயது45). மேலூர் ரோட்டில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் வேன் டிரைவராக…
Read More...

திருச்சியில் தந்தை இறந்த அன்றும் பொதுத்தேர்வு எழுதிய மாணவியின் இல்லம் சென்று ஆறுதல் கூறி கல்வி உதவி…

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி, அருகே உள்ள தேனேரிப்பட்டி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை சண்முகம்…
Read More...

திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் 48 வது வெற்றி விழா தலைவர் விஜயாலயன் தலைமையில் நடந்தது.

திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் 48 வது வெற்றி விழா கொண்டாட்டம் தலைவர் ஆர் விஜயாலயன் தலைமையில் நடந்தது. திருச்சி கே. கள்ளிக்குடி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 48வது வெற்றி விழா நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் .

ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் : திருச்சி பள்ளிவாசல்களில் இன்று சிறப்பு தொழுகை த.மு.மு.க, யுனிவர்சல் ஜமாத், தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமானோர் பங்கேற்பு. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை…
Read More...

திருச்சி: ஒரு டன் புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்.3 பேர் கைது

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே ஒரு டன் எடையிலான புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். தொட்டியம் காவல் ஆய்வாளா்…
Read More...