Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று சர்.ஏ.டி பன்னீர்செல்வம் நினைவு தினம். பார்வகுல சங்க நிறுவனத் தலைவர் திருமலை ரவி தலைமையில்…

சர்.ஏ.டி பன்னீர்செல்வத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபத்தில் அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவிப்பு. அகில பாரத பார்க்ககுல சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்பு. நீதிக் கட்சியின் வைர தூண் சர்.ஏ.டிபன்னீர்செல்வத்தின் நினைவு…
Read More...

2026 ல் அதிமுக ஆட்சிதான் : திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற…

2026 -ல் நிச்சயம் அதிமுக ஆட்சி அமையும்: இரு மொழி கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது திருச்சி பொதுக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட…
Read More...

மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் 20 ஏ சார்பில் மீண்டும் ஸ்டாலினை தமிழக…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 20 ஏ வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும்…
Read More...

மகா சிவராத்திரியை முன்னிட்டு பத்மாவதி வெங்கடேஸ்வரர் திருக்கல்யாண வைபம்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு பத்மாவதி வெங்கடேஸ்வரர் திருக்கல்யாண வைபம். மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில் பத்மாவதி வெங்கடேஸ்வரர் திருக்கல்யாண வைபம் நேற்று நடைபெற்றது. மகா சிவராத்திரியையொட்டி ஸ்ரீபகவன்நாம…
Read More...

வாழ்வாதாரம் இழந்து உள்ளோம் என 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர்…

பணி நியமனம் வழங்கக் கோரி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நேற்று வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்ட…
Read More...

திருச்சி கோர்ட் ஊழியர் உயிரிழப்பிற்கு காரணமான நீதிபதியை உடனடியாக சஸ்பெண்ட் செய்யக்கோரி தமிழ்நாடு…

திருச்சி ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் நீதிமன்ற ஊழியா்கள் நேற்று வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு…
Read More...

திருச்சியில் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி.

திருச்சியில் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி. போலீசார் விசாரணை. திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More...

சீமான் வீட்டில் ஆக்‌ஷன் காட்டிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வாரண்ட்

நீலாங்கரை காவல் ஆய்வாளராக உள்ளார் பிரவீன் ராஜேஷ். இவர் முன்னாள் ஆய்வாளர் ராஜகுருவின் மகன். ராஜகுரு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர். அப்பா மரணத்தை பார்த்தும்.. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்…
Read More...

திருச்சி உறையூரில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது. சிறுவன் தப்பி ஓட்டம்.

திருச்சி உறையூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை. வாலிபர் கைது.சிறுவன் தப்பி ஓட்டம். திருச்சிஉறையூரில் பிள்ளையார் கோயில் உண்டியல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூர், பாளையம் பஜாரைச் சேர்ந்தவர்…
Read More...

வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் திருச்சி…

வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு. நடப்பு ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற…
Read More...