Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கத்தியை காட்டி செல்போன் பறித்தவர் கைது .

திருச்சியில் லாரி டிரைவரிடம் செல்போனை பறித்தவர் கைது திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 39) லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…
Read More...

லால்குடி:13 வயது மாணவியின் கரு கலைத்த தாய் , கர்ப்பம் ஆக்கிய வாலிபர் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ…

13 வயது பள்ளி மாணவி கருக்கலைப்பு வாலிபர், மாணவி தாய் உட்பட 3 பேருக்கு போலீசார் வலை. லால்குடி அருகே பள்ளி மாணவியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு செய்த வாலிபர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் போக்சோ…
Read More...

3 வயது குழந்தையை தவிக்க விட்டு விட்டு தனது கல்லூரியில் படிக்கும் மாணவனுடன் மாயமான பேராசிரியை.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம், புதுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஜெபராஜ். இவரின் மனைவி சீலியா கரோலின் (வயது 27).இவர் பெரம்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.…
Read More...

திருச்சி மணிமண்டப நூலகத்தில் நூல்கள் கூட இல்லை.திடீர் ஆய்வு செய்த முதல்வர் அதிருப்தி .

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் நடந்துவரும் பாரத சாரண சாரணியர் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை அது நிறைவடைய உள்ள…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் அண்ணாவின் திருவருவ சிலைக்கு அஞ்சலி.…

நாளை அண்ணாவின் நினைவு நாள்: திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, பேரறிஞர் அண்ணா…
Read More...

டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து 2வது முறையாக வென்று இந்திய மகளிர் அணி அசத்தல் .

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை தொடர்ந்து 2ஆவது முறையாக வென்று இந்தியா அசத்தியுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு. திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வெள்ளைசாமி. செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கமலா (வயது 51) இவர் சென்னையில் உள்ள தனது…
Read More...

நடவடிக்கை எடுக்காவிட்டால் நுழைவாயில்களை இழுத்து மூடுவோம். திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை…

கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் காந்தி மார்க்கெட் நுழைவாயில்களை இழுத்து மூடி மாபெரும் போராட்டம். சில்லறை வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம். திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம்,…
Read More...

இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம் 2025 இலச்சினை முதல்வர் வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (1.2.2025) தலைமைச் செயலகத்தில், சிவகிரி மடம் மற்றும் சிவகிரி ஆசிரமம் சார்பில் இங்கிலாந்து நாட்டில் நாளை மே 2 முதல் 4 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள “ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம்…
Read More...

திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.10.66 லட்சம் மதிப்பிலான 200 இருக்கைகள், மேஜைகள் அமைச்சர் அன்பில்…

மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள், மேஜைகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் நலப்பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் நமக்கு நாமே…
Read More...