Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போதைப் பொருள் கடத்தியவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பதுக்கிய கரூா். போலீஸாா். பல போலீசார்…

பொதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பறிமுதல் செய்த கரூர் போலீசார் அந்த பணத்தை  பதுக்கினாா்களா என்பது குறித்து கரூா் போலீஸாரிடம் காவல்துறை உயரதிகாரிகள் திருச்சியில் நேற்று முன்தினம்   சனிக்கிழமை விசாரணை…
Read More...

வரும் வெள்ளிக்கிழமை இலவச மருத்துவ பரிசோதனை முகாம். திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் அவர்களின் அறிக்கை. தமிழகத்திலே முதல்முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக BP மற்றும்…
Read More...

பக்கவாதத்திற்கு முக்கிய காரணம் மிட் நைட் பிரியாணி . திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்…

பக்கவாத சிகிச்சையில் சிறந்து விளங்கிய திருச்சி காவேரி மருத்துவமனைக்கு உலக பக்கவாத அமைப்பு வைர அந்தஸ்து வழங்கியது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி காவேரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது . பக்கவாத…
Read More...

அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க, பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மேல சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணா திரு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பஸ் முன் பாய்ந்த வாலிபர் பலி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பஸ் முன் பாய்ந்த வாலிபர் பலி பஸ்சின் முன் பாய்ந்து 38 வயது மதிக்கதக்க ஆண் சாவு கன்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம்,…
Read More...

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அண்ணாவின் திருவருவ சிலைக்கு மாலை…

அண்ணாவின் 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் அதிமுகவினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. பேரறிஞர் அண்ணாவின் 56 -வது நினைவு தினத்தை…
Read More...

கடலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டராக கணவன், மனைவி நியமனம் .

கடலூர் மாவட்டத்தில் கணவர் கலெக்டராகவும், மனைவி கடலூர் மாநகராட்சி ஆணையராகவும் ஏற்கனவே பதவி வகித்து வரும் நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் கணவர் கலெக்டராகவும், மனைவி கூடுதல் கலெக்டராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓரிரு…
Read More...

முட்டை பொரியலில் எலி பேஸ்ட் கலந்து பெற்ற மகளையே கொல்ல முயன்ற தாய் கைது . காரணம் ….

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், புதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் மல்லிகா. இவருக்கு கல்லூரியில் படிக்கும் மகள் இருக்கிறார். எப்போதும் இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்யும் பழக்கம் கொண்ட சிறுமி, அதன் மூலம் சாய்…
Read More...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க கொடி ஏற்றம்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வந்து அம்மனை…
Read More...

திருச்சி. மாணவர்களுக்குள் முன்விரோதம். ஐடிஐ மாணவருக்கு கத்தி குத்து .

திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சேக்மைதீன் மகன் முகமது ஜபருல்லா (வயது 18). இவர் திருவெறும்பூர் அரசு ஐடிஐயில் முதலாம் ஆண்டு ஃபிட்டர் படித்து வருகிறார். இவருக்கும் அதே ஐடிஐயில் சி.என்.சி முதலாம் ஆண்டு படிக்கும் திருச்சி…
Read More...