Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…

திருச்சியில் ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் மைதானம் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் . திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்கா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ரன் அவுட் ஃபுட்பால்…
Read More...

திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே அனுமதியின்றி மது விற்ற நபர் கைது.

திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது.. திருச்சி, ஓயாமரி மயானம் அருகே அனுமதியின்றி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோட்டை…
Read More...

திருச்சி மேலப்புதூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த போதை தாத்தா பரிதாப பலி .

திருச்சி மேலப்புதூரில் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி மேலப்புதுார் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, மது போதையில், முதியவர் தவறி விழுந்து பலியானது குறித்து…
Read More...

திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் லாட்டரி விற்றவர் கைது.2 பேர் எஸ்கேப் .

திருச்சி சங்கிலியாண்ட புரம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது. 2 பேர் தப்பி ஓட்டம். திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது…
Read More...

எடமலைப்பட்டி புதூரில் அரசு பள்ளி கட்டிட பணியின் போது 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த கொத்தனார்…

எடமலைப்பட்டி புதூரில் அரசு பள்ளி கட்டிட பணியின் போது 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு. திருச்சி நடந்த பரிதாப சம்பவம் . திருச்சியை அடுத்த மணப்பாறை, மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 45) கொத்தனார்.…
Read More...

தண்ணீர் அமைப்பு சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண் பாத்திரம் வழங்கும்…

தண்ணீர் அமைப்பு சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண் பாத்திரம் வழங்குதல், நாட்டில் பறவை இனங்கள் தற்போது அழிந்துகொண்டு வருகிறது. பறவைகள் சாப்பிட்டு இடும் எச்சங்களின் வாயிலாக பல நூறு மரங்களின் விதைகள்,…
Read More...

காதலியுடன் அடிக்கடி உல்லாசம்.வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட…

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே காதலர் வீட்டில் காதலி முற்றுகையிட்ட  பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ரேணுகாதேவி என்ற இளம்பெண், கோவையில் கல்வி பயின்ற போது, பூராண்டாம்பாளையத்தை சேர்ந்த பரணிகுமாரை…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய வசதிகள் முழு விபரம் .. டிக்கெட் கட்டணம் உயரும்…

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பேருந்து நிலையங்களில் திருச்சி மத்திய பேருந்து நிலையமும் ஒன்று. இந்த பேருந்து நிலையம் திருச்சி மாவட்டத்தின் மைய பகுதியில் உள்ளதால், டி.என்.எஸ்.டி.சி மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளே சென்று…
Read More...

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஈத் மிலன் சந்திப்பு நிகழ்வில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு நடக்க…

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் 66வது பிறந்த நாளை முன்னிட்டு 66 பெண்களுக்கு இலவச சேலைகளை இடிமுரசு இஸ்மாயில் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . …
Read More...

ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவில் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் மாற்றம்.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான…
Read More...