Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புதியதாக பொறுப்பேற்ற தலைமை நீதிபதிக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வாழ்த்து .

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி..வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நேற்று 24/11/2025 திங்கட்கிழமை அன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி மாண்புமிகு…
Read More...

திருச்சியில் முத்தமிழ் சிலம்ப டிரஸ்ட் மற்றும் மாவட்ட சிலம்பாட்ட கழகம் ஆகியவை இணைந்து நடத்திய முதலாம்…

திருச்சியில் முத்தமிழ் சிலம்ப டிரஸ்ட் மற்றும் திருச்சி மாவட்ட சிலம்பாட்ட கழகம் ஆகியவை இணைந்து 'சிலம்பம் சமர்-2025' போட்டிகளை திருச்சியில் கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடத்தியது . முத்தமிழ் சிலம்ப டிரஸ்ட்…
Read More...

மது பாட்டில்களை திரும்ப பெற வேறு ஆட்களை நியமிக்க வலியுறுத்தி திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம்…

திருச்சி மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட டாஸ்மாக் பணியாளர்கள். மது பாட்டில்களை திரும்ப பெற வேறு ஆட்களை நியமிக்க வலியுறுத்தி மனு. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்தில் மது பிரியர்கள்…
Read More...

திருச்சி மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...

திருச்சி பெட்ரோல் பங்கில் ரூ.26 ஆயிரம் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம…

திருச்சியில் பெட்ரோல் பங்கில் ரூ.26 ஆயிரம் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளுக்கு வலைவிச்சு. திருச்சி பிராட்டியூர் தீரன் நகர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது .இந்த பெட்ரோல்…
Read More...

நூற்றாண்டு காணும் திருச்சி பொன்மலை வாரச்சந்தையில் அனைத்து வசதிகள் கூடிய கட்டிடம் கட்டக்கோரி –…

நூற்றாண்டு காணும் திருச்சி பொன்மலை வாரச்சந்தையை அனைத்து வசதிகள் கூடி ய கட்டிடம் கட்டக் கோரி - மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் திருச்சி பொன்மலை முக்கிய நகரமாக இருந்தது. பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்ட இந்திய…
Read More...

திருச்சியில் திருமணமான 3வது மாதத்தில் புதுப்பெண் தற்கொலை. காரணம் ….

திருச்சியில் திருமணமான 3வது மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை. காரணம் என்ன?போலீசார் விசாரணை திருச்சி தில்லைநகர் ஏழாவது கிராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் உமையாள் . இவரது மகள்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் முதியோர் இல்லம் நடத்தி வந்தவர் மூச்சு திணறி பரிதாப சாவு .

ஸ்ரீரங்கத்தில் முதியோர் இல்லம் நடத்தி வந்தவர் மூச்சு திணறி பரிதாப சாவு ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ராபின் (வயது 32) இவர் அந்த பகுதியில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வருகிறார். ராபினுக்கு அடிக்கடி மூச்சுத்…
Read More...

பத்திரிகையாளர்கள் ஒற்றுமையாக இருந்தால் சீமான் போன்ற தரங்கெட்ட அரசியல்வாதிகள் உருவாக மாட்டார்கள் .

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 2800 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல் .

சிங்கப்பூரிலிருந்து இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஆமை குஞ்சுகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர்,…
Read More...